சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016

சொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், அழகியசிங்கரும் இடம் :                  பனுவல் விற்பனை நிலையம்…
குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை

குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை

குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் நீண்டகால இலக்கிய வாசகர்.தன்னுடைய 15 ஆண்டுகால வாசிப்பின் வழியாக சிறுபத்திரிகை சார்ந்த பல எழுத்தாளர்களுடன் நேரடி அறிமுகமும்,தொடர்பும் கொண்டவர்.இலக்கியம்,நாடகம்,திரைப்படம் சார்ந்த உரையாடல்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ஈரோடிலும்,பெங்களூரிலும் மாறி மாறி இருந்த அவர் பெங்களூரில்…
திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்’ ஆகிய இரு நூல்களும் 20 டிசம்பர் 2015 அன்று மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டன. திண்ணை ஆசிரியர்…

திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் "விமுக்தா" என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது (2015)கிடைத்துள்ளது.  அதனை  "மீட்சி" என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டு இருக்கிறது. சீதையின்…

இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்

20-12-2015ம் திகதி அன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற> 'இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு" என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்......... http://www.tamilauthors.com/video%20links.html   குறிப்பு: பிரித்தானியரான றொபேட் நொக்ஸ், கண்டி மன்னனின் கைதியாக 20 வருடங்கள் இருந்த…
ஓவியக்கவி கலீல் கிப்ரான்  கவிதை நூல் வெளியீடு

ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு

    (1883-1931)   மூலம் : கலீல் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது…

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்

அன்புடையீர், துன்பத்திலிருந்து சென்னை மீண்டு, பொங்கும் இன்பம் என்றும் தங்கிட புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்

27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்

அன்பினிய நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள் எதிர்வரும் 27-12-15, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெயீடும் நடைபெற உள்ளது. மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் கலந்துகொள்ளூம் நிகழ்ச்சி…