அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி சனிக்கிழமை   மாலை  4.00  மணிக்கு  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பன்   கரம்டவுண்ஸ்  ஸ்ரீ சிவா  விஷ்ணு  ஆலயத்தின்  பீக்கொக் மண்டபத்தில்   நடைபெறும். கலை,   இலக்கிய …
மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின்  நினைவுநாள்  பாட்டரங்கம் – 10  அக்டோபர் 2015

மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015

அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!...  வரும் 8 அக்டோபர் 2015 அன்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின்  நினைவுநாள்.  அவரின் நினைவினப் போற்றும் முகமாக  பாட்டரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்நிகழ்வு வரும் 10  அக்டோபர் 2015, சனிக்கிழமை மாலை…
அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.   போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும்…

’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை

இனம் மொழி கவிதை யாயும் யாயும் யாரா கியரோ எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே -    செம்புலப் பெய்ந்நீரார் ( ’குறுந்தொகை’ பாடல் :40 )…

‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது. சிறந்த குழந்தை இலக்கிய நூலாக நானெழுதிய 'ஜிமாவின் கைபேசி' ( சிறுவர் அறிவியல் புனைகதை) புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திருன்னாமலையில் நடத்தப்பட்ட சிறுவர் இலக்கிய முகாமில் திரு.…

குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்

  --------------------------------------------------------- Invitation    அன்புடன் அழைக்கின்றோம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் (Kuru Aravinthan) 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகப் பாராட்டு விழாவும், நூல் வெளியீடும் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ்.…

அரிமா விருதுகள் 2015

அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி…

சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி

சாகித்ய அகாதமி சார்பில் : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி 16/9/15 புதன் காலை 10 மணி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் , திருப்பூர் நடைபெற்றது கல்லூரி முதல்வர் கே. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கவிஞர் ஜோதி சாகித்ய அகாதமியின் செயல்பாடுகள்,…

கனவு இலக்கிய வட்டம்

குமரன் சாலை, அரோமா உணவு விடுதி ஹெடிட்டேஜ் அரங்கத்தில் திருப்பூர் மருத்துவர் சு. முத்துச்சாமியின் ” என் வாழ்க்கைப் பயணம் “ என்ற சுயவரலாற்று நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று மாலை நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.…