திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த  மு. கனகராசன்

திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்

  முருகபூபதி - அவுஸ்திரேலியா   “உங்களுடைய       கையெழுத்து      அழகாக        இருக்கிறது” என்றேன். “தலை    எழுத்து       அப்படி      அல்ல” – என்றார்       கனகராசன்.     சொல்லும் போது       மந்தகாசமான      புன்னகை.       பல      எழுத்தாளர்களின்     தலை எழுத்து      அவர் சொன்னது        போன்று      அழகாக    அமையவில்லை  …

தொடுவானம் 149. கோர விபத்து

                    தெம்மூரிலிருந்து நிறைவான மனதுடன் தரங்கம்பாடி புறப்பட்டேன்.           சீர்காழி, திருநகரி, பூம்புகார் வழியாக குறுக்குப்பாதையில் பேருந்து கடற்கரை ஓரமாகச் சென்று தரங்கம்பாடி அடைந்தது. வழக்கம்போல் அந்த ஊர் பரபரப்பு இன்றி அமைதியாக காட்சி தந்தது. கடற்கரையில் பெரும் இரைச்சலுடன்…
அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ======= மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான கவிஞர், இலக்கிய விமர்சகர், கல்வியியலாளர் என்று கூறுவதோடு அல்லாது கேரளத்தின் நவீனத்துவவாதி, பின்நவீனத்துவக் கர்மபிதா என்றெல்லாம் விவரணம் வரையத் தகுதியான ஒரு எழுத்தாளர் கே.அய்யப்ப பணிக்கர். அப்படியே கொஞ்சம் சுந்தர…

பாரதியாரின் நவீனத்துவம்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் டிசம்பர் தோறும் பாரதியின் பிறந்த தினம் நினைவு கூறப்பட்டாலும், அவர்தம் கவிதைகள் மீதான கவர்ச்சி என்பது மாதம், நாள், சாதி பாகுபாடின்றி தமிழர்களின் வாழ்வியலுடனும், படைப்பாளிகளின் நவீனத்துவப் புனைவுகள் மீதும் அதீத செல்வாக்கினைச் செலுத்தியே வருகிறது. சமூக சுதந்திரம்,…

தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்! கிராம மக்களுக்கு அதுவே முக்கியமானது. விளைச்சல்…
திரும்பிப்பார்க்கின்றேன்  படைப்பாளிகளை   ஊக்குவித்த   தி.க. சிவசங்கரன்

திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   தனிப்பட்ட   விருப்பு   வெறுப்புகளுக்கு   அப்பால்   ஒருவரின்   பணிகளை ஆதரிப்பது    ஊக்குவிப்பது   முதலான   அரிய   நற்குணங்கள்    கொண்ட மனிதர்களை  இக்காலத்தில்  காண்பது   அபூர்வம்.  கலை   இலக்கிய   உலகத்தில் மற்றவர்களின்    ஆற்றல்களை   இனம்  கண்டு   ஊக்குவிக்கும் சிறப்பியல்புகொண்டிருந்த   நண்பர்…
இன்குலாபுக்கு அஞ்சலிகள்

இன்குலாபுக்கு அஞ்சலிகள்

  1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப்…

வேழப்பத்து 14-17

வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க; அது போயி வடு போல  சின்னச்…

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது என்று வாழ்நாளைக் கழித்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.…
சோவியத்  அறிஞர்  –  தமிழ் இலக்கிய ஆர்வலர்  கலாநிதி       விதாலி ஃபுர்னீக்கா

சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா

முருகபூபதி - அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் " நினைவாற்றலுக்கு      இணையான     இன்னொரு      பண்பை    மனிதரிடம்     இனங்காண     முடியவில்லை " இலங்கையில்   1982 -  1983    காலப்பகுதியில்        பாரதி     நூற்றாண்டு விழாக்கள்      நாடு   தழுவிய    ரீதியில்     நடந்தபொழுது     83   ஜனவரியில்      தமிழகத்திலிருந்து      வருகைதந்த    மூத்த   …