“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு   தெரிவதில்லை. “

“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “

       ரஸஞானி - அவுஸ்திரேலியா   அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015 கலை இலக்கிய சமூகக் கருத்துக்களின் சங்கமாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஒன்றுகூடல்                      " இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர்…

சூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்த சீரங்க நாயகியார் ஊசல் எனும் நூலின் மூன்றாம் பாடல் பிராட்டியார் ஊசல் ஆடும்போது பிராட்டியாரின் திருவுருவில் அமைந்திருக்கும் அணிகலன்கள் ஆடும் அழகைச் சுட்டிக் காட்டுகிறது. ’ஆட’ ‘ஆட’ என்று ஒவ்வோர் அடியிலும்…
” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

முருகபூபதி - அவுஸ்திரேலியா அதிபர் - இதழாசிரியர் - இலக்கியப்படைப்பாளி "யாழ்வாசி " விடைபெற்றார்                            தீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு அழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் ...!! நண்பரும் வீரகேசரியில் முன்னர் பணியாற்றியவரும்  எழுத்தாளர்…

‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

    எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும்…

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி

  நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்   பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த…

பூவைப்பூவண்ணா

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன் கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த…

தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு

முனைவர்பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழியல் துறை                           மதுரைகாமராசர்பல்கலைக்கழகம்,மதுரை     தமிழ் மொழியில் முழுமையாக கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். இம்மரபையொட்டியே பிற்கால இலக்கண நூல்கள் தோன்றலாயின. அவ்வகையில் இறையனாரகப்பொருளும் தொல்காப்பிய மரபிலேயே சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய அகப்பாட்டு…

தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்

  ஒரு வழியாக விடுதி நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டோம். அதன் மூலமாக வகுப்பில் சில புது ஜோடிகள் உருவாகினர் .அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதுபற்றி பொறாமையோ கவலையோ படவில்லை. " அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது…
தொடுவானம் 93. விடுதி விழா.

தொடுவானம் 93. விடுதி விழா.

  மராட்டிய இளமங்கை லலிதா எனக்கு விடுதி நாளன்று விருந்தாளி! உண்மையில் பெரும் உவகை கொண்டேன். அவளை நான் பிரேம் குமாருடன் பகிர்ந்து கொண்டால் பரவாயில்லை. என் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாளே. அது போதும். அன்று மாலை ஆறு…
கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்

கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்

கொடுமுடி காவேரி ஆற்றில் சலசலவென்று தண்ணீர் வழிந்து நழுவிச் சென்று கொண்டிருக்கிறது. ” கொடுமுடி கோகிலம் நடமாடிய வீதியல்லவா” என்றேன் நான். ” கேபி சுந்தரம்பாளைச் சொல்கிறீர்களா ” என்றார் நண்பர் .கொடுமுடி கோகிலம் என்ற புனைப்பெயரைச் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி.…