திரும்பிப்பார்க்கின்றேன்  புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

திரும்பிப்பார்க்கின்றேன் புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா    ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் இந்தியப்பேச்சுவழக்குடன்   வேறுபடும் தன்மைகள் பற்றி ஆய்வுசெய்துள்ளார்.                             தமிழ்மொழி  நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாறுபட்ட ஒலியில் பேசப்படுகிறது.  உதாரணங்கள் ஏராளம். சமகால தமிழ்த்திரைப்படம் - தொலைக்காட்சி…
வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்

வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்

இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது.…

பிறப்பியலும் புணர்ச்சியும்

  மனோன்மணி தேவி அண்ணாமலை, விரிவுரைஞர், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா.   முன்னுரை   பிறப்பியல் என்பது தொல்காப்பியத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள கருவியியல் ஆகும். எண், வகை, அளவு, முறை என்பன போன்று பிறப்பியலும் எழுத்திலக்கணத்தின் ஒரு கூறேயாகும்.…
திரும்பிப்பார்க்கின்றேன்.  தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.

திரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.

          முருகபூபதி ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை  அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை ' முள்ளும் மலரும் ' மகேந்திரனின் இயக்கத்திலும் தாமரைச்செல்வியின்  படைப்பு குறும்படமாகியது.   எங்கள் நீர்கொழும்பில் நான் அறிந்தவரையில் இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய…
திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

இரா.மாரியப்பன்   உலகம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கற்பனையேயன்றி முடிந்த முடிபன்று. உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துகளும் அவ்வாறே. மனிதன் தோன்றி மொழியை உருவாக்கி, நாகரிகம், பண்பாடுகளைக் கண்டறிந்து அதன்படி வாழ்ந்த காலங்களையும் அறுதியிட்டுக் கூறுவதென்பதும் அவ்வளவு எளிதன்று.…

இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்

தமிழாசிரியர்களின் கவிதைகளைப் படிக்கையில் கொஞ்சம் பயம் ஏற்படும் எனக்கு. புறக்கணித்து வசவாய் சிலர் தள்ள முற்படுவார்கள். என் பயம் அப்படியல்ல. மொழியை நன்கு கற்றுணர்ந்தவர்கள் மொழியைப் பிரயோகிப்பதிலும் இறைச்சி, திணை என்று என்னென்னவோ பாகுபாட்டில் அவர்கள் கவிதையை  சங்க  விளக்கத்தில் நிறுத்தி…
தொடுவானம்  91. தேவை ஒரு பாவை

தொடுவானம் 91. தேவை ஒரு பாவை

நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் சந்திப்பு அடைந்தேன். சூடாகத் தேநீர் அருந்தியபின் இருக்கையில் படுத்துவிட்டேன். அது முதல் வகுப்பு பெட்டி என்பதால் என்னைத்தவிர வேறு பிரயாணிகள் இல்லை. வண்டி ஓடும் வேகம் தாலாட்டு போன்று உறங்கமூட்டியது. விடியலில்தான் கண் விழித்தேன். கண்ணமங்கலம் தாண்டியாயிற்று.…

அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

அதங்கோடு கிராமம் குமரி மாவட்டத்தில் உள்ளது. அனிஷ்குமார் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுக் கல்லூரியில் பணிபுரிகிறார். ' நிறங்களின் பேராசைக்காரர்கள் ' என்ற தொகுப்பில் 51 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளில் சில புரியும். சில பூடகத்தன்மை அல்லது இருண்மை கொண்டு கடினமாக…

அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை

  தமிழில் முதுகலை முடித்து மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அ. ரோஸ்லின். ' அழுகிய முதல் துளி ' பெண் எனும் மழை ' , ' மஞ்சள் முத்தம் ' என மூன்று கவிதைத்…

தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்

          ஆற்றங்கரையில் நான் சொன்னது கேட்டு கோகிலம் அழுதாள். அவளை என்னால் சாமாதானம் செய்யமுடியவில்லை. வாழ வேண்டிய இளம் வயதில் சாவது தவறு என்றேன். அவள் கேட்கவில்லை. ஒரு உயிரை அழிப்பது சுலபம், ஆனால் அதை உருவாக்குவது சிரமம் என்றேன். அவள்…