மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

-நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல் -5 : 'சுய சரித்திரம்'(Autobiographie) தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு…

இருதலைக்கொள்ளி

வளவ. துரையன் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம்…

சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு

ஆர்.பி. ராஜநாயஹம் தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110 -- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் Hell is a city much like London என்றான் ஷெல்லி. Paris is a dingy sort of Town…

இரா. பூபாலன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ' என்ற பூபாலன் தொகுப்பில் உள்ள கவிதைகளை , தலைப்புள்ளவை , தலைப்பற்றவை என் நாம் காணலாம். இவர் கவிதைகளில் மொழி ஆளுமை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இது இன்று…

நிலாமகள் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம்…
இசை: தமிழ்மரபு

இசை: தமிழ்மரபு

இசை: தமிழ்மரபு இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால்,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக்  காட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால்…

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன் இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து…

விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு

சுப்ரபாரதிமணியன் இறையன்புவின் மொத்த சிறுகதைகளின் இயல்பை தத்துவதரிசனங்களால் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படும் செயல்கள் பற்றிய எண்ணங்கள்,விலங்குகள் மீதான கரிசனம், முதியோர்களின் உலகம், காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் கீறல்கள் என்று சிலவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சட்டகத்தினையே இறையன்புவின் பூனார்த்தி சிறுகதைத்…

எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் ‘புறநானூற்றின் வாயிலாக எண்வகை மெய்ப்பாடுகளைப் பயிற்றுவித்தல்” எனத் தரப்பட்டுள்ள தலைப்பைப் பொதுத்தலைப்பான “இலக்கியம் பயிற்றுவித்தல்” என்பதற்கேற்ப “எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்” எனும் தலைப்பில் இப் பயிலரங்க உரை அமைகிறது. இதனடிப்படையில் இக் கட்டுரை…

முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், இந்தத் தலைப்பில் முத்தொள்ளாயிரத்தை நோக்கி என்ன கண்டறிய முடியும் என்று தோன்றும். ஆனால், “அறம் இன்றி இலக்கியமில்லை@ அறமில்லாதது இலக்கியமில்லை” என்னும் நோக்குநிலையில் எல்லா இலக்கியங்களுக்குள்ளும் அவ்வவ் இலக்கியப் படைப்பாக்கப் பின்னணிக்கேற்ற ஓர் அறவியல் அறிவுறுத்தல்…