வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வைகறை கவிதைகள் ' ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ' தொகுப்பை முன் வைத்து... வைகறை [ 1979 ] அடைக்கலாப்புரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] கிராமத்துக்காரர். பள்ளி ஆசிரியரான இவர் தற்போது புதுக்கோட்டைவாசி. இது இவருடைய…
பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட…
வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

சிறகு இரவிச்சந்திரன். ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல அவர் தோற்றத்தால் ஒரு ஒல்லிக்கண்ணன். பூஞ்சை உடம்பு. குரல் அதைவிட சன்னம். சிறகு இதழை அவருக்கு…
கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்

வளவ. துரையன் ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் கண்ணப்பர் மிகச் சிறந்தவர் என்ற பொருளில், ”கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்” என சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுகிறார்.…
கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல…
கணையாழியும் நானும்

கணையாழியும் நானும்

வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3

என் செல்வராஜ் பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் தொகுத்த தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விழி பா இதயவேந்தன் தொகுத்த தலித் சிறுகதைகள், சிவகாமி தொகுத்த தலித் சிறுகதை…

சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி என்ன இது? என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன் உண்மையில் கேட்க நினைப்பது என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்றுதான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று இனி எவ்வாறு நடந்து கொள்வீர் என்று. என்ன இது…

ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்

சுப்ரபாரதிமணியன் தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள்…