ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்

நஸார் இஜாஸ் வாசிப்பு வெறுமனே பச்சாதாபத்துக்காக மட்டும் இருக்கக் கூடாது. அது மனித மனங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தூர்ந்து போயிருக்கும் சமூகத்தின் விடியல் பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டும். அந்த வாசிப்பில் எதிர்காலத்தின் ஒளி தெரிய வேண்டும்.…

அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்

நஸார் இஜாஸ் வழமை போன்ற ஆரோக்கியத்துடன் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு தாயின் கர்ப்பச் சுருளிலிருந்து ஒரு பெண் குழந்தை மெல்ல வெளியுலகை எட்டிப் பார்க்கிறது. அப்போது அந்தத் தாய் வெறுமனே குழந்தையாகவே அவளை பார்த்திருக்கலாம். அது இவ்வுலகை மாற்றப் போகும்…

சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்

 நசார் இஜாஸ் அதிகாலையின் நடுங்கும் குளிரிலும் வழமை போன்று சில்வியா ப்ளாத் படுக்கையை விட்டு எழுந்து கண்களை மெல்ல திறக்கிருக்கிறாள். பனிக் காற்றுக்கு சில்வியா ப்ளாத் மீதிருந்த அதீத காதலில் ஒரு கணம் கூட தாமதிக்காது கண்களை வந்து காதல் காற்று…
ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.

ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1. பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை…

சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1 மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகம், பொருளாதாரம், உயிரியல் போன்றவற்றின் கூட்டுநிலையாகச் சுற்றுச்சூழல் விளங்குகிறது. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகளை விளக்கிக் கூறுவதாக சூழலியலை உணரமுடிகிறது. சுற்றுச்சூழலில் காணப்படும் பொருள்களின் தன்மைகளுக்கேற்ப…

ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை

    " ரா.ஸ்ரீனிவாசன் கவிதைகள் " என்ற இத்தொகுப்பிற்கு ஆர். ராஜகோபாலன் அணிந்துரை தந்துள்ளார். இதில் 50 கவிதைகள் உள்ளன. " இயந்திர உலகைப் புறந் தள்ளி இயற்கைக்குத் திரும்புதல் " என்பது ஸ்ரீனிவாசனின் குரல் என்கிறார். ராஜகோபாலன். இவரது…

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்

பத்மநாதன் கலாவல்லி முனைவர்பட்ட ஆய்வாளர் (சே.எண் - 2109) இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாëர். பல அங்கத்தவர்கள் தொகுப்பு குடும்பம், பல குடும்பங்களின் தொகுப்பு சமூகம். பல சமூகங்களின் தொகுப்பு சமுதாயம். ஒரு சமுதாயத்தில் வாழும்…
புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

முனைவர் போ. சத்தியமூர்த்தி உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை - 625 021. email: tamilkanikani@gmail.com கைபேசி: 9488616100     செம்மொழி இலக்கியமான சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் எனக் கூறப்படும். பாட்டு என்பது பத்துப்பாட்டு.…
தொடுவானம்  64.  நான் ஒரு மருத்துவ மாணவன்

தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்

.           கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைந்ததும்  எதிரே சிற்றாலயம் தெரியும். அதற்கு எதிரே ஒரு தாமரைத் தடாகம். அதில் அழகிய மலர்கள் மலர்ந்திருந்தன.          நுழைவாயிலின் வலது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் அறையும் அலுவலகமும் இருந்தன. அதன் வெளியே…

மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”

  [1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்து கொண்டே இருக்கும். அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். பல வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின்…