Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
நீலமணி மிருதுவான சிந்தனைகள் தடவும் விரல்களுக்கு இதமான ஆர்ட் தாளில் மனசை வருடும் எண்ணங்களைத் தெளிவான எழுத்துகளில் தரும் இந்நூலின் நூறு பக்கங்கள் வாசகரை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும். இருபது வயது முதல் அறுபத்தாவது வயதுள்ளிட்ட காலகட்டத்தில் மிருதுவான ஆழங்களில் பூக்கும்…