படிக்கலாம் வாங்க…   “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..”     ஆயிஷா நடராசனின்  “ இது யாருடைய வகுப்பறை “ :  நூல்

படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்

  கல்வித்துறை சம்பந்தமான பல நூறு விதை   நெல்களின் தொகுப்புகளிலிருந்து புது பரிமாணமான விதைனெல்லாய் இத் தொகுப்பை ஆயிஷா நடராசன் கட்டமைத்திருக்கிறார்.உலக வகுப்பறைகளை ஒரு பார்வை பார்த்து மூச்சுவிட்டுக்கொண்டு  நம்மைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் அந்த உறவு…
இந்திரனின் நெய்தல் திணை

இந்திரனின் நெய்தல் திணை

"கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல. சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் இப்படி சொல்லும் போதெல்லாம் அப்படியானால் கவிதைக்கு அழகுத் தேவையில்லையா? என்று கேட்கிறார்கள் சில கவிதைப் பிதாமகன்கள். கவிதை வெறும்…
தொடுவானம் 62. நேர்காணல்

தொடுவானம் 62. நேர்காணல்

அதிகாலையிலேயே விடுதி பரபரப்புடன் காணப்பட்டது. காலை வணக்கம் சொல்லிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றோம். அங்கு வரிசையாக ஒருபுறம் கழிவு அறைகளும் எதிர்புறம் குளியல் அறைகளும் இருந்தன.நுழைவாயிலில் நீண்ட கண்ணாடியும் தண்ணீர்க் குழாகளும் இருந்தன. அங்கு சில சீனியர் மாணவர்கள முகச் சவரம்…

வெட்டிப்பய

வைகை அனிஷ் வெட்டிப்பய, தண்டச்சோறு, ஊர்சுற்றி என படித்தோ அல்லது படிக்காமல் வீட்டு வேலையைச்செய்யாமல் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பட்டதான் மேலே கூறிய வார்த்தைகள். இவ்வார்த்தைக்குப் பின்னால் தண்ணீரை உருவாக்கியவர்கள், தண்ணீரை காத்தவர்கள், தண்ணீருக்காக உழைத்தவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி புகழ்வாய்ந்த…
நூல் மதிப்புரை  – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”

நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”

தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பல கவிதைகள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்து நமக்கு தெலுங்கு இலக்கியத்தின் பரிச்சயம் சாந்தாதத் அவர்களின் எழுத்தில் கிடைத்திருக்கிறது. "திசை எட்டும்" இதழில் இவரது பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது கடினம். எனவே அவரது உழைப்பும் மொழிபெயர்ப்பும் கவனம்…

கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது

சுப்ரபாரதிமணியன் அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது சுப்ரபாரதிமணியன் நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக. எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப்…
இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

முனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையே உருவான ஆக்கபூர்வமான அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவருகின்றன. இருநாட்டு அரச தந்திர உறவின் பன்முகத்தன்மையினை பிரதிபலிப்பதுபோல இருநாட்டு இலக்கியப்படைப்பாளிகளின் பங்களிப்பும் இந்நிகழ்வுகளில் கவனம்…

தமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் " பட்டாம்பூச்சிகளின் சாபம் " என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் திருச்சிக் கவிஞரின் கவிதைகள் அழகான மொழி நடையில் அமைந்தவை. இவரது கவிதைகள் பற்றி இவர் தன் முன்னுரையில் தரும் விளக்கம் ஒன்றைக் காணலாம். " வெளிப்புற அத்துகளால்…

மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

வைகை அனிஷ் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் ஆக தலைப்பாக்கட்டி என பெயர் வைத்துள்ளர்கள. அதன்பின்னர் தலைப்பாக்கட்டு, தலைப்பாக்கட்டி, இராவுத்தர் தலைப்பாக்கெட்டு பிரியாணி எனப்பெயர் வைத்து தலைப்பாகையை…

நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி பாத்திமா பாபுவின் ஃபேப் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம் ‘சேது வந்திருக்கேன்’ நாடகத்தின் கதையை எழுதியவர் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அவர்கள். அதை நாடக…