சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்

  சீ’அன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே, அங்கு அகழ்ந்து எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெரகோட்டா என்று கூறப்படும் களிமண் வீரர்களும், குதிரைகளும், தேர்களும் தான். அதைப் பற்றி அறிந்த சமயத்திலிருந்தே, அதைச் சென்று பார்த்தால் எப்படி…

சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1

என் செல்வராஜ்   சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. வாரந்தோறும் பல வார இதழ்களும், நாளிதழின் வார இணைப்புக்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை மாத இதழ்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. இலக்கியச் சிந்தனை அமைப்பு தமிழில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றை…
தொடுவானம்    56. மணியோசை

தொடுவானம் 56. மணியோசை

          ஊர் செல்லுமுன் சென்னை சென்று அண்ணனைப் பார்த்தேன். அவரும் இந்த மாதத்தில் பி.டி. பட்டப் படிப்பின் தேர்வு எழுதிவிடுவார். அதன்பின்பு ஊர் வந்துவிட்டு அண்ணியைப் பார்க்க திருச்சி செல்வார்.            அவரிடம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பற்றி கூறினேன்.…

இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு

    சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு தெருவாக வந்து போவதற்குள் நடு இரவு வந்து விடும். எனவே அவன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே அவனைக்…

மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்

வைகை அனிஷ் இந்திய வரலாற்றை அறிவியல் ப+ர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றை காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக்…

சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’

  செ. நடேசன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சுற்றுச்சூழல்பற்றிய 15 கட்டுரைகளைத் தொகுத்து 64பக்கங்கள் கொண்ட ’மேகவெடிப்பு’ என்ற நூலாக பொள்ளாச்சி எதிர்வெளியீடு வெளியிட்டுள்ளது. 10 நாவல்கள், 15சிறுகதைத்தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்பு உட்பட 40 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  சுற்றுச்சூழல் பற்றி…
தொடுவானம்   55. உறவும் பிரிவும்

தொடுவானம் 55. உறவும் பிரிவும்

  நாட்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன! இறுதித் தேர்வுகளும் நெருங்கின. பாடங்களில் கவனம் செலுத்தினேன். இடையிடையே சில சிறுகதைகளும் எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். அவை மலேசியாவில் பிரசுரம் ஆனது. கல்லூரியின் இன்னொரு அரையாண்டு மலரில், " மயிலோ மங்கையோ "…

மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்

  ஆணின் துணையில்லாமல்  வாழ்வது பெண்ணுக்கு தரும் சிரமங்கள் அளவில்லாத்துதான். தநதையின் இழப்பு அது போன்ற சம்யங்களில்  பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில். நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும்…

இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்

  அ. செந்தில்குமார்   (அக்டோபர் 27, 2007 அன்று நடைபெற்ற புலம் பெயர் வாழ்வைக் குறித்த இலக்கிய வட்டக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)   புலம் பெயர்தல் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து நாற்றுகள், தொட்டிச் செடிகள் குரோட்டன்கள் என்கிற…

ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”

ராஜ்ஜா, புதுச்சேரி [ கட்டுரையாளர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலப் பேராசிரியர். தற்போது ஓய்வு பெற்றுள்ளார். ‘Transfire’ என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் ] கடலூருக்குப் பக்கத்தில் உள்ள பாலூருக்குப்…