சுசீலாம்மாவின் யாதுமாகி

சுசீலாம்மாவின் யாதுமாகி

  குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம்…
மறையும்    படைப்பாளிகளின்   ஆளுமை குறித்த   மதிப்பீடுகளே காலத்தின்  தேவை     மெல்பன்  நினைரங்கில் கருத்துப்பகிர்வு

மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு

                                         ரஸஞானி. "காலத்தை    பிரதிபலிப்பவர்கள் இலக்கியப்படைப்பாளிகள்.   அவர்களின் மறைவு    இழப்பாக கருதப்படும்பொழுது அவர்கள் குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக    அவர்தம் படைப்புகளை  மதிப்பீடு செய்யும் அரங்குகளை நடத்தி கலந்துரையாடும்பொழுது வாழும் படைப்பாளிகளும்  வாசகர்களும் பயனடைவார்கள். மறைந்த படைப்பாளிகளின்  ஆளுமையை அவர்களின் படைப்புகளிலிருந்தே இனம் காண…

அளித்தனம் அபயம்

  வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 5 வினா-விடை: ப குருநாதன்

தொகுப்பு: மு இராமனாதன்     [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது.  தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம்…

(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்தி

  டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும்…

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

  1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற - அவரது காலத்தில் மிகவும் புகழ்…
நான்  துணிந்தவள் !   கிரண்பேடி  வரலாறு

நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம்                                                                                            இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று கருதப்படும்  கிரண்பேடி தொடர்பான  செய்தியொன்று அண்மையில்…
தொடுவானம்   45. நான் கல்லூரி மாணவன்!

தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.         செயின்ட்…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி

    ராஜேஷ் ஜெயராமன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம்…
டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison)  அயல்மொழி இலக்கியம்

டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்

  பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக  இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை ஆண்களும்…