அங்காடி வண்டி

அங்காடி வண்டி

அங்காடி வண்டியை வீட்டுக்குத் தள்ளிவந்து வீதியில் விட்டேன் வெயிலில் மழையில் பனியில் கிடந்தது துரு தின்றது குப்பைகள் கொண்டது காலவீச்சில் அதன் கால்கள் முறிந்தது வண்டிக்கும் வலியுண்டோ? என்னால்தான் இக்கதி தப்புதான் வண்டியே மன்னிப்பாயா? வண்டி சொன்னது தொழுது வாழ்ந்தேன் இன்று…
கரை திரும்புமா காகம் ?…

கரை திரும்புமா காகம் ?…

ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு... எள்ளு சாதமும், சதா...நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் - அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை.…
செடி

செடி

அந்தச் செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது நானோ அதைக் கிள்ளிப் பறித்து மகிழ்ந்தேன் அதன் கவலையோ கண்ணீரோ வலியோ நான் அறியேன் அடுத்தநாள் அதே செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது அமீதாம்மாள்
வல்லினம்

வல்லினம்

குறுக்கு வெட்டாய்  பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி  தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென  கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்......கீரீச்... என குருவிகள் ஓலம். ட்விட்....ட்விட்.... கருங்குருவி…
வாழ்க்கை

வாழ்க்கை

தொலைந்து போன  ஒத்தை கொலுசில்தான்  ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும்  பத்து ரூபாயில்தான்  சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது.  வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின்  பெருமூச்சு கேட்கின்றது.  பலூன்காரனுக்கு- எப்போதும்  பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம்  எப்போதும் குழந்தைகள்.  சிவன்கோயில் அய்யருக்கு …
குடும்பம்

குடும்பம்

தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள்…

யுகள கீதம்

வெங்கடேசன் நாராயணசாமி  யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர்…
மௌனத்தோடு உரையாடல்

மௌனத்தோடு உரையாடல்

                                                                                         ----வளவ. துரையன்                         மௌனத்தோடு                           பேசிக்கொண்டிருக்கிறேன்.                           அதற்குச் சைகை மொழிதான்                           பிடிக்கும்.                          எப்பொழுது அழைத்தாலும்                          வந்து சேர்ந்துவிடும்.                          எதிர்வார்த்தைகள்                          ஏதும் பேசாது.                          ஆழத்தைக் காட்டும்                          தெளிவான…
தெரு நாய்

தெரு நாய்

                                               வளவ. துரையன்                               வேண்டும் வேண்டும் வேண்டும்                                 வாழ்க வாழ்க வாழ்க                                 ஒழிக ஒழிக ஒழிக                                இவை போன்று                                ஒவ்வொரு இடங்களிலும்                                தனித்தனியாகக் கூட்டங்கள்                               கோஷங்கள் போட்டார்கள்.                               பேருந்துகளில் மனிதர்கள்…
கோபிகைகளின் இனிய கீதம்

கோபிகைகளின் இனிய கீதம்

வெங்கடேசன் நாராயணசாமி  கோபிகைகளின் இனிய கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா. 10.31.1] வெல்க இவ்விரஜ பூமி இங்கு நீர் பிறந்ததால் தங்கினாள் திருமகள் இங்கு நிரந்தரமாக. உம்மிடமே உயிரை வைத்து உம்மையே சாரும் உன்னடியார் உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம் உற்று…