கூடை

பட்டுக்கோட்டை தமிழ்மதி     ஏழெட்டு கூடைகளோடு என் மகன் .   மண்ணள்ளி விளையாட ஒன்று தம்பிக்கென்றான்.   அப்பாவிடம் ஒன்றை கொடுத்து கவிதை எழுதும்  காகிதத்திற் கென்றான்.   இது பிளாஸ்டிக்பைக்கு பதில் கடையில் பொருள் வாங்க வென்றான்…

“எஸ்.பொ”

  எஸ்.பொ அவர்கள் வரிகளின் ஸ்பரிசம் எனக்கு ஏதும் இல்லையே. அந்த இலக்கிய ஒளிக்கு நானும் எதோ ஒரு"நெய்ப்பந்தம்" பிடிக்க வேண்டுமே என்று உள்ளே உறுத்தியதால் இதில் நுழைந்தேன். http://www.eramurukan.in/tamil பாரதியார் எழுதியிருந்தாரே "அக்கினிக்குஞ்சு ஒன்று கண்டேன்.. அதை ஆங்கொரு பொந்திடை…

ஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எளிய சிறுவரிடம் உரைப்பீர் : என்னரும் சோதரரே ! மேல் நோக்கிப் பார்த்து இறைவனைப் பிரார்த்திப்பீர் என்று; கொடை அளிப்பவன் கொடுப்பான் உமக்கு இன்றைக்கும்…

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

  சேயோன் யாழ்வேந்தன் 1.   கூடடைந்த காகங்களின் கறுப்பினைப் பெற்றுக்கொண்ட இரவு கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின் வெண்மையைப் பெற்றுக்கொள்ளும் விடியலில்     2.   எந்தக் கட்சி?   பட்டப் பகலில் இருட்டுக் கடையை கண்டுபிடிப்பது கடினமாக…
ஆத்ம கீதங்கள் – 6  ஓயட்டும் சக்கரங்கள் .. !

ஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. !

ஆத்ம கீதங்கள் - 6 ஓயட்டும் சக்கரங்கள் .. ! [கவிதை -4] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முழு நாளும் சக்கரங்கள் சுற்றி இரைச்ச லிட்டு முகத்திலே சுடுங் காற்றை…

பூமிக்கு போர்வையென

ம.தேவகி பூமிக்கு போர்வையென நீ அளித்த புல்வெளியில் எப்பொழுதும் மகிழ்ந்தாட - உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றேன் நீ வழங்கினாய் வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க துவங்கினோம் நாம் புல்வெளியில் என் ஸ்பரிசம் பட்டவுடன் தாய்மடியின் சுகம் உனர்ந்தேன்…

பாண்டித்துரை கவிதைகள்

பாண்டித்துரை 1. மேய்ப்பனின் வசைச்சொற்களை திருப்பிவிடத் தெரியாமல் மலை முகட்டிற்கு சென்ற ஆடு கிடை நோக்கித் திரும்புகிறது 2. என்னைச் சுற்றிலும் மிதந்துகொண்டிருக்கும் காற்றில் கலந்துவிட்ட உனதான சொற்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன் தீர்ந்தபாடில்லை உன்மீதான ப்ரியமும் ப்ரியம் கடந்த உன் வன்மமும் பாண்டித்துரை

“அவர் அப்படித்தான்”……….( ருத்ரய்யா!)

ருத்ரா (இலக்கிய இயக்குனர் ருத்ரய்யா அவர்களைப் பற்றிய நினவு கூர்தல்) திரைப்படக்கல்லூரியில் சினிமா லென்சை கூர்மைப்படுத்திக்கொண்டு உயிர்ச் சிற்பம் செதுக்க வந்தவர். நடிகர்களிடம் இருந்த தேவையற்ற காக்காய்ப்பொன் மினு மினுப்பை எல்லாம் சுரண்டி விட்டு அந்த ரத்த நாளங்களில் அவர் உளியின்…

கடவுளும் கம்பியூட்டர்ஜியும்

ருத்ரா சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய். தூரத்துப்புள்ளியில் ஒரு புள்ளின் துடிப்பு. வானக்கடலில் சிறகுத்துரும்பு. கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது. அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை. நினவு ரத்த சதையை கழற்றிய நிர்வாணம் அது. சித்தர்கள் உள்ளத்தையே குகையாய் செதுக்கி குடியிருந்தார்களாம். அதில் வெளிச்சம் தெரியும்போது…

ஒரு சொட்டு கண்ணீர்

ருத்ரா இ.பரமசிவன் அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக என்னால் முடிந்தது....... தென்னை மரங்கள் தலை சிலுப்பும் அந்த சின்னத்தீவில் எறும்புகளுக்கு கூட நோவும் என்று மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட துடைப்பம் கொண்டு கூட்டப்படும் புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும் அந்த…