தீட்சை

ரவிசந்திரன் கவிதை கேட்டேன் காதல் தந்தாய் காதல் கேட்டேன் காமம் தந்தாய் கல்வி கேட்டேன் காசு தந்தாய் காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய் நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய் வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய் தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய் மொழி…

காவல்

தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில் பல்லாங்குழி மாயமான தாயம் உருக்குலைந்த ஊரணி…

நீள் வழியில்

சத்யானந்தன் தேடிச் சென்றவன் விருப்ப விடை உரிமையை நிலை நாட்ட இயலும் மடிக்கணினி கைபேசி இங்கித விதிவிலக்குப் பெற்றவை வரவேற்பு அறை பாதுகாப்பின் இறுதிக் கோடு தலையசைப்புடன் எழுந்தேன் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாள் சமாதானமாய் நின்ற இடம் திகைத்த புள்ளி…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 79 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Here the Frailest Leaves of Me) & [No Labour Saving Machine]   எனது நொறுங்கிய இலைகள் வேலைப் பளு குறைக்கும் யந்திரம்   மூலம்…

நிலை மயக்கம்

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.

எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழிப் பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய் பயணித்த நொடி எங்கிருந்தோ…

வார்த்தைகள்

ருத்ரா சிலருக்கு ஆழ்கடல் முத்து. பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள். வாளின் காயம் ஒன்றுமில்லை. வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும். பேசவேண்டும் என்று மூளை சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே ஒரு பெரிய சுநாமியாய் வந்த வார்த்தையில் மூளைக்கபாலமே மண் மூடிப்போகிறது. மனிதன்…

கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (This Moment Yearning & Thoughtful) இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி.…

இயக்கி

சத்யானந்தன் அசையாது மேசையில் ஆசிரியர் பிரம்பில் அது இருந்தது அரை நொடியில் தொட்டுச் செல்லும் அவள் மான் நோக்கில் விடுப்பு விண்ணப்பம் கிடப்பில் இருக்கும் மேலதிகாரி மேசை இழுப்பறையில் அழைப்பைப் புறந்தள்ளும் கைபேசிகளில் இந்த அறையின் குளிர்சாதன தொலைவியக்கியில் இருக்கத் தான்…