Posted inகவிதைகள்
இலங்கை
(1) என்ன ஆனான் அவர்களிடம் அவன்? காணவில்லை அவன். ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும். கரைந்த கனவா அவன்? பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை