மாயமாய் மறையும் விரல்கள்

                டாக்டர் ஜி.ஜான்சன்   " டாக்டர்! தூங்கி எழுந்து பார்த்தேன்! என் கால் விரல்களில் இரண்டைக் காணவில்லை! " சண்முகம் அவ்வாறு கூறி அழுதான். இது போன்ற விநோதமும் மாயமும் கொஞ்ச நாட்களாகவே அங்கு நடந்தது. அது செங்கல்பட்டு…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 11

கல்யாணியின் கைகளைப் பற்றியபடி, அத்தை....கடல் காத்து சூப்பர்..எனக்குக் கடல்னா கொள்ளை ஆசை...மதுரைல தான் கடலே இல்லையே..ஒரே போர். சென்னை ஜெகஜ்ஜோதியா இருக்கு, இல்லையா ? எனற லாவண்யாவின் முகமெங்கும் பரவசம் பொங்குகிறது . ஏண்டி...அங்க தான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கே..? இத்த…

சூறாவளி

மூலம்     : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் ஒரு நாள் ஃப்பாரிஸ் எஃப்ஃபெண்டி தனது வீட்டில் விருந்துண்ண என்னை அழைத்தார் நானும் ஒப்புக்கொண்டேன். சுவர்க்கம் செல்மாவின் கரங்களில் அளித்ததும். உண்ண உண்ண இதயத்தில் பசியைத் தூண்டி விடுவதுமான தெய்வீக…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18

வரவேற்பறையை அடைந்த தயா அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். ரமணி !  இரண்டு நாள்களுக்கு முன்னால் அவளைப் பெண்பார்க்க வந்தவன்! அவள் திரும்பிப் போய்விட எண்ணிய கணத்தில் அவன் தலை…

வேர் மறந்த தளிர்கள் – 17,18,19

17 குடும்பதினம் காலம் வேகமாகக் கரைகிறது! அமைதியானக் கடலில் பயணித்தப் படகு கடல் கொந்தளிப்பால், அலை மோதுவது போல், நன்றாகப் போய்க் கொண்டிருந்த தினகரன் குடும்பத்தில் மீண்டும் புயல்வீசத் தொடங்கியது! நண்பர்கள் சிலர் மீண்டும் அவ்வப்போது, வீட்டிற்கு வருவதும், பல மணி…

கூரியர்

ஆத்மா முகவரி முழுமையாகத்தான் இருந்தது. அருளாளன், நம்பர் 199, ஜகன்னாதன் தெரு, தளவாய் நகர், பெசன்ட் நகர் சுடுகாடு எதிரில், சென்னை - 600 090. நான்காவது வரியை படித்துவிட்டு லேசாக பீதியுற்று மேனேஜரிடம் திரும்பினான் ஆத்மா. 'ஸார், இது... இன்னிக்கே…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் "வேதாளத்தின்…

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28

சரித்திர நாவல் பலமுறை அந்த இளைஞன் புத்தரின் குடிலுக்குள் எட்டிப் பார்த்துப் பின்னர் திரும்ப வந்து வாயிலில் உள்ள ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டான். ஏன் வந்தோம் என்ற ஒரு பரிதவிப்பு அவனிடம் தெரிந்தது. எப்படி இந்த புத்தரால் இப்படி…

விடுப்பு

                   டாக்டர் ஜி,ஜான்சன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் போது மருத்துவ விடுப்பு தருவது பெரும் பிரச்னையாகும். அதில் குறிப்பாக திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் மருத்துவ விடுப்புக்காக " நோயாளிகள் " அலை மோதுவதுண்டு. வார இறுதி விடுமுறையுடன் இன்னும் ஒரு நாள் சேர்த்துக்கொள்ள…

கதவு

எஸ். சிவகுமார்   சொந்தவீடு என்றாலே பிரச்சனைதான். எல்லாவற்றையும் நாமே கவனிக்க வேண்டும். இன்னொருவரைக் கைகாட்டிவிட்டு நம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்க முடியாது. ஒருவாரமாக அலைந்துக் கோபாலன் இன்றுதான் சனிக்கிழமை அந்தப் பையனைப் பிடித்தான்.   ஆறுமாதமாக முணுமுணுத்துக்…