பாசம் என்பது எதுவரை?

    குழல்வேந்தன்   இன்று தேதி 30-1-2012. இந்த நாள் இனிய நாளாகத் தான் தொடங்கியது போல இருந்தது தென்றல் இல்லத்தில். அதிகாலைப் பொழுதின்  நிகழ்வுகள் அத்தனையும் வழமை போலவே ஆரம்பித்தன. இயற்கை அன்னையின் கருணையில், வஞ்சமில்லை; துரோகமில்லை; தென்றலின்…

மாயக்கண்ணன்

  டாக்டர் ஜி.ஜான்சன் அவன் ஒரு சுட்டிப் பையன். வயது ஆறு பெயர் மாயக்கண்ணன். அவனை நான் முதன் முறையாகப் பார்த்தது மருத்துவ வார்டில். கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.கருத்த மேனி. ஒல்லியான உருவம் பால் வடியும் முகம். அவன்தான் மாயக்கண்ணன்.…
போதி மரம்  பாகம் இரண்டு – புத்தர்  அத்தியாயம் – 17

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17

புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும்…

பிராயச்சித்தம்

    _கோமதி   கருணாகரனுக்கு வயதாகிவிட்டதென்றாலும் வாட்டசாட்டமான அவன் உடல் தளர்ந்துபோனதன் காரணம் அவன் மனைவிக்குகூட தெரியவில்லை. டாக்டர் களும் எந்தவிதமான வியாதியும் இல்லை, கவலைப்படும்படி ஏதுமில்லை என்கிறார்கள். வீட்டிலோ வியாபாரத்திலோ எந்தவிதத் தொந்தரவுமில்லை, பின் ஏன் மனதிற்குள் ஒரு…

நிழல் தேடும் நிஜங்கள்

    பவள சங்கரி   ”ஏம்மா.. யாரும்மா அது, கையுறையும், தலையுறையும் போடாமல் வேலை செய்யிறது வாம்மா.. வெளியில வா... முதலாளி வர நேரத்துல ஏம்மா இப்புடி உசிர வாங்குறீங்க?”   “அண்ணே.. நான் புதுசா இன்னைக்குத்தான் வேலைக்குச் சேந்தேன்.…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்     ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. …
அக்னிப்பிரவேசம்-31

அக்னிப்பிரவேசம்-31

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com செக்ரடேரியட்டில் முதலமைச்சருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள் பாரதிதேவி. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களாக அவர்களுடைய சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. “மாநில அரசு எல்லைக்கு உட்பட்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 3

ஓ ......நீங்களா....இப்பத்தான் உங்கள நெனைச்சேன்.......உங்களுக்கு ஆயுசு நூறு கேட்டேளா..! என்னவாக்கும் விஷயம்? சித்ரா சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். அதொண்ணுமில்லை....உங்கட குட்டி கௌரிக்கு வேறெங்கிலும் வரன் பார்த்து முடிச்சுக்கோங்கோ . எங்க கார்த்திக், நேக்கு இந்தப் பொண் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டான்.…

வேர் மறந்த தளிர்கள் – 1

1 அம்பிகை “பார்த்திபா ……! பார்த்திபா…..!’’ “என்னம்மா......?” “படுக்கைய விட்டு எழுந்திரிக்காம.....இன்னும் நீ என்ன செய்யுற?” அம்மா அம்பிகை அதட்டுகிறார். “அம்மா.....!” சிணுங்குகிறான். “சின்னப்பிள்ளையா நீ....?’’ “அம்மா....சாயாங் இல்ல.... கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா....பிளீஸ்!” “நீ கொஞ்சினது போதும்......! தினம்....உன்னை எழுப்புறதே எனக்குப்…

நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5

-தாரமங்கலம் வளவன் சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம், “ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்.....”என்று சொல்ல, “ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ...” என்றார் கிண்டலாய்... வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின்…