நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

                                     -தாரமங்கலம் வளவன்   சித்தப்பா திருச்சி ஜெயிலில் இருப்பதாக கல்யாணி சொன்னதைக் கேட்டதும் சந்தானத்திற்கு ஏன் எப்படி என்று கேட்க வாய் வந்தது.   ஆனால் பேச வில்லை...   அவர்களாக சொன்னால் சொல்லட்டும், இல்லையென்றால் தான் கேட்க கூடாது என்று…

அக்னிப்பிரவேசம்-29

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com  இரண்டு நாட்களுக்குப் பிறகு பாஸ்கர் ராமமூர்த்தி வந்தான். ஆள் கொஞ்சம் இளைத்தாற்போல் தென்பட்டான். “வீட்டை மாற்றிவிட்டேன். வந்துவிடு. வேறு யாருக்கும் தெரியாது” என்றான். அவள் விசிட்டர்ஸ் அறைக்கு…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5

5. ”உள்ளூர்ல இருந்துக்கிட்டே பொண்டாட்டியைஏமாத்துறவங்க எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு! ஃபாரீன் மாப்பிள்ளை யெல்லாம் எனக்கு வேணவே வேணாம்ப்பா, எனக்கு. அங்கேயே எவளையானும் வச்சிருப்பான் அவன்!”என்று ராதிகா வாரியிறைத்த சொற்களின் கடுமையால் தாக்குண்டு அந்த நால்வரும் சில நொடிகளுக்கு திகைப்புற்று வாயிழந்து…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 15 மகாராணி பஜாபதி கோதமி, மகன் நந்தாவின் நெற்றியின் மீது ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பணிப்பெண் மென்மையான குரலில் " ராஜகுமாரி யசோதரா அவர்களும் குழந்தை இளவரசர் ராகுலனும்…

கனிகரம்

பவள சங்கரி ”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை வருசம் ஆவுதும்மா...? “அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே... நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு போயிட்டாரே..” “நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம்,…

வெல்லோல வேங்கம்மா

குழல்வேந்தன் அழுத கண்ணும் சிந்திய மூக்கும் தலைவிரி கோலமுமா, ஓடர பஸ்ஸ தொறத்திப் புடிக்கிறமாரி ஓடிக்கினு இருந்தா அவ. அவளோட நிழலோட்டம் கூட, மதுரை ராஜாக்கிட்ட தன்னோட புருஷனுக்கு அழுதுக்கினே பத்திரகாளி மாரி நீதி கேட்டாளாமே கண்ணகிதெய்வம்!, அவளையே தோக்கடிக்கிற மாதிரி…

விண்மீனை தேடிய வானம்

இளங்கோ மெய்யப்பன் சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக் காட்சி பார்க்கும் பொழுதுக்கூட…

தங்கமே தங்கம்

சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது  எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர் நிலவரம், டாலர் மதிப்பு எல்லாம் அத்துப்படி.…

சின்னஞ்சிறு கிளியே

டாக்டர். ஜி.ஜான்சன் " கியாக்... கியாக் ... கியாக்..." எனது பச்சைக்கிளியின் கொஞ்சுமொழி! வீடு திரும்பும்போது என்னை வரவேற்கும் பாணி இது. வீட்டுக் கூடத்திலிருந்து அதன் அமுத மொழி கேட்குமே தவிர, அதைக் காண முடியாது. வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டுதான். கூடத்தைக்…

அக்னிப்பிரவேசம்-28

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது.…