குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4

ஜோதிர்லதா கிரிஜா 4. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தரணிபதிக்குத் தாங்கள் பேசப் போவது காதில் விழாத தொலைவுக்குப் போன பிறகு, “ஒரு நிமிஷம் இருப்பா. நான்  உங்க அக்கா லெட்டரைப் படிச்சுட்றேன்,” என்ற சங்கரன் தெரு ஓரத்தில், தன் வீட்டுக்கு முதுகு காட்டியபடி, அந்த உறையைப்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர்…

போதிகை (Bearing)

  - கே.எஸ்.சுதாகர் - திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும். கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின்…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -2  பாகம் -3 மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The…

டௌரி தராத கௌரி கல்யாணம்…!

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.   சித்ரா...சித்ரா ..! மாப்பிள்ளை யாத்துக்காரா எல்லாரும் கிளம்பியாச்சாம்...இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடுவாளாம் இப்போ தான் ஃபோன் பண்ணினார்.  என் கணக்குக்கு இந்த டிராஃபிக்கில் மாட்டிண்டு வெளில வந்து சேர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது…

ரேபீஸ்

  டாக்டர் ஜி.ஜான்சன் இரவு பத்து . அவசரப் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல். நான் அன்று அவசர அழைப்பு மருத்துவர்( on call doctor ). இரவு முழுதும் வரும் அவசர நோயாளிகளைப்…

ஒரு தாயின் கீதா உபதேசம் ..!

  (இது உண்மை நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டது) சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். வாசல்ல யாருன்னு சித்தப்  போய்ப்  பாரேன்டா ஆனந்த்... நிழலாடறது... ஊஞ்சலிலிருந்து  தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு. இருங்கோ பெரீம்மா…

வெளுத்ததெல்லாம் பால்தான்!

  ஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா..  இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு  தைச்சுப் பழகிண்டு வந்தேன்..  ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன்…

முறுக்கு மீசை

டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது நான் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவன்.தமிழ் நாடு வேலூரில் கிறிஸ்துவ மருத்தவக் கல்லூரியில் பயின்ற காலம். 22 வயதுடைய இளைஞன் நான். வாட்டசாட்டமான உடல் வாகுடன் தலை நிறைய சுருள்சுருளான கேசத்துடன் இருந்த அருமையான…

அக்னிப்பிரவேசம்-28

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு…