தீராத சாபங்கள்

சோ.சுப்புராஜ் முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ”         சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர…

ஒற்றைச் சுவடு

    ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன   தரை,சுவர்,தூண்,கூரையெனப் பார்த்திருக்கும் அனைத்தும் வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின் உணர்வுகளையும் அத்தனை ரகசியங்களையும் அறிந்தே இருப்பினும் வாய்…

குரல்வளை

டாக்டர் ஜி.ஜான்சன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னைத் தட்டி எழுப்பினாள் மாரியாணி. அவரசரத்தை உணர்ந்தவனாக எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கியவாறு, " என்ன? எமெர்ஜென்சியா? " என்று ஆங்கிலத்தில் கேட்டேன். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போது அதிகாலை இரண்டு மணி. " மெல்ல பேசுங்கள்.…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்

  வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. …

காணிக்கை

                                     சத்தியப்பிரியன்             “மதம் என்பது மக்களின் எளிமையான வாழ்வில் ஆன்ம பலத்தையும் , நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு பதில் அவ்ர்களைச் சுரண்டுகிறது.” என்றேன்.             “By  an elaborated fine processed way “ என்று என் நண்பன் என்னை ஆமோதித்தான்.              மதம் தொடர்புடைய…

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13

யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி "அம்மா... தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்" என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். "வரச் சொல்". ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய கைகளுடனேயே பேசினான்…
குறு நாவல்  அத்தியாயம் – 2  நன்றியுடன் என் பாட்டு…….

குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….

-தாரமங்கலம் வளவன் பட்டாபி தன் மகளின் இந்த கேள்வியை கேட்டு சங்கோசப்பட்டு, பேச்சை மாற்றுவதற்காக, “ தம்பி, நீங்களும் சினிமாவில பாட்டு பாடியிருக்கிங்களா... என்னா மாதரி பாட்டு.... நா சினிமா பாட்டு கேட்டது இல்லீங்க... கர்நாடக சங்கீதம் கொஞ்சம் கேட்பேன்... இதுல…

அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சரியாய் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாவனாவுக்கு விழிப்பு வந்தது. தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போவது போன்ற கனவு. அதற்குள் அது கனவு இல்லை என்றும், நிஜம்தான் என்றும்…

விட்டில் பூச்சிகள்

அன்று அலுவலகத்தில் அதிசயமாய் நீண்ட நேரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேலை, எதிர்பாராமல் சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்றான். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு வந்து, இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டலுக்குச் செல்வதிலிருந்து இன்று விடுதலை. வெளியில்…
மூக்கு

மூக்கு

ர்யுனொசெகெ அகுடாகோவா [1918] மொழிபெயர்ப்பு வைதீஸ்வரன் “”ஸென்ச்சீ நைய்கு [ Zenchi Naigu ] மூக்கு” என்று மட்டும் சொன்னால் போதும். இகி நொநொ [Ike-no-no ] கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று.. அவர் பெயர்…