ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கரு மூர்க்கன்[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் - 1 காட்சி - 2,  பாகம் -1 தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, ஓல மிட்டால் உடனே வாயை மூட  முயல்வார் !வலித்துயர்…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2 தொடர்ச்சி ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45…

 “நீள நாக்கு…!”       

        உஷாதீபன்                  ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால்…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [தொடர்ச்சி -2]

    புரூனோ & ஷைலக் ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -1 பாகம் : 1 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய…

   பெரிய நாயகி

  மீனாட்சி சுந்தரமூர்த்தி     அதிகாலை வேளையில் எழுந்து வாசல் தெளித்து அரிசி மணிகளைப் போல் புள்ளி வைத்துக் கோலம்  போட்டு அதைப் பார்த்து இரசிக்கும் சுகமே தனிதான். மேகலா கோலப் பொடி டப்பாவை மாடத்தில் வைத்து விட்டு உள்ளே…
யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

ச. சிவபிரகாஷ்  (கதை களம் 1990 களில்) நகரின் போக்குவரத்தால்  சற்று, நெரிசல்மிகுந்த  பிரதான பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்களுக்கிடேயே, தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாக கட்டிடம், “கோல்டன் காம்ப்ளக்ஸ்”.  இங்கு பாருடன் கூடிய உணவகம், புத்தக கடை, சலூன்…
ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ தாழ்ச்சி காயப் படுத்திச்சீர்குலைந்த ஆத்மா, அழுவது கேட்டால்அமைதி செய்ய  முயல்வார் !வலித்துயர்  மிகுந்து பாரம்அமுக்கி விட்டால்புலம்புவோம்  அதிகமாய்,அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ]  நற்பெயர்…

ஊமைகளின் உலகம்..!

       குரு அரவிந்தன்   அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக…

மழை

  ம.செ காட்சி-1    "நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்"- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக்…

தாயகக் கனவுடன்…

    குரு அரவிந்தன்     (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்)…