சிவப்புச்சட்டை….

    ச.சிவபிரகாஷ்   சென்னையின் முக்கியமான அடையாளங்களில்  ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு - .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில்  ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன்…

மெல்லச் சிரித்தாள்

  மீனாட்சி சுந்தரமூர்த்தி வாங்க சித்தி, வா தம்பி, சித்தப்பா வரலையா?  அவருக்கு திடீர்னு ஒரு வேல வந்திடுச்சி,ராத்திரி இராமேஸ்வரத்துல வந்திடுவாரு ஜமுனா. சித்தியையும் , தம்பியையும் அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள். அடடே சம்மந்தியம்மா வாங்க என்று வரவேற்றாள் முகமெல்லாம்…

மாட்டுப் பிரச்சனை

  கடல்புத்திரன்   சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம்,…

இரவு

                                                                                        (கதை பிரசுரமான ஆண்டு14 juin 1887))                                                      கி தெ மாப்பசான்                                                தமிழில் நா. கிருஷ்ணா   இரவென்றால் எனக்கு அப்படியொரு தாபம். ஒருவர் தன்னுடைய நாட்டை, அல்லது ஆசைநாயகியை ஆழமாகவும், இயல்பாகவும், தன்னை…

திருப்பம்…

சிவபிரகாஷ் தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும் இருக்கும். இந்த காலனியின் ஒருபக்க…

ஊமைச்சாமி

    சியாமளா கோபு திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களின் அருகே சாமியார்கள் குழுக்களாக இருக்க எமலிங்கத்தின் அருகில் நானும் இங்கேயே இருந்து விட்டேன். என்னை மற்றவர்கள் யாரு எவரு எந்த ஊரு என்ன விவரம்னு அங்கே இருந்த பத்து பதினைந்து…

செயப்பாட்டுவினை

    எஸ்.சங்கரநாராயணன்   “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”             “எப்ப வர்றது?”             “வர்ற சனிக்கிழமை வாங்க. நாங்க…

குரல்

                ஜனநேசன்    கொரோனாவுக்கு  முந்திய  காலம். 2௦19 மார்கழியில் ஒரு  காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது . அணைந்து மறுநிமிடம்  மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி அழைப்பென்றால்  துக்கச்செய்தியின் படபடப்பு தொற்றிக் கொள்கிறது.…
பிரியாவிடை (Adieu)

பிரியாவிடை (Adieu)

       கி மாப்பசான் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது.…

அம்மன் அருள் 

                          -எஸ்ஸார்சி   என் வீட்டில் தோட்டம் என்று இல்லை தோட்டம் மாதிரிக்கு ஏதோ சிறிது இடம்  அவ்வளவே. அந்தச்சிறிய இடத்திலேயே இரண்டு மூன்று வாழைமரங்கள்உண்டு. ஒரு கறிவேப்பிலை, அது  மரமா இல்லை செடியா.  ஏதோ ரெண்டுங்கெட்டானாய் ஒன்று.…