பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்..

  சுப்ரபாரதிமணியன்          சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச்  செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை  நடந்ததில்லை.   இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்திய போது…

முடிவை நோக்கி !

    சி. ஜெயபாரதன், கனடா டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது…

இரட்டைப்பட்டுச் சங்கிலி

  முல்லைஅமுதன் அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது. நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு…

பாப் கார்ன் 00.45

   சத்யா GP   திகதி 28 : தலை கீழாக ஓடியபடி படிக்கட்டுகளுக்கு அருகே பெரு மூச்சு வாங்கி நின்று, லிஃப்ட் இயங்காதிருப்பதை அறிந்து, வெறுப்பை ஏராளமாக உற்பத்தி செய்வதைப் புறந்தள்ளி, ஒவ்வொரு படியாக தலை வைத்துக் கடந்து, ஏழாம்…

  சொல்லட்டுமே

                   மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                ஜெனிபர் வேகமாக சர்ச்சை விட்டு வெளியில் வந்தாள். லேனும், லேலாவும்  பின் இருக்கையில் இருந்தார்கள். முன் பக்கம் ஏறினாள்.மார்க் முகம் இறுகியிருந்தது எதுவும் பேசாமல்  காரை எடுத்தான். தேவாலய வளாகத்தை விட்டு வெளியில்…

வேலை

   கடல்புத்திரன் ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது .…

அனுபவமா? தண்டனையா?

  G. சியாமளா கோபு (நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களின் நோய் காலங்களில் உடன் பயணித்த அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான"National Florence nightingale award 2016" மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. என்னுடைய…

சந்துரு….

  சிவபிரகாஷ்                        இடம்:- சென்னை, வருடம் :-1990,நேரம் :- காலை 10.00மணி   நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது  ஆட்டோ  பஸ், மாருதி, அம்பாசிடர் கார்கள்  ரிக்க்ஷாக்கள் என சாலைகளில் அணிவகுப்புடன் ஓடிக்கொண்டிருக்க, நான் வீட்டில் இருந்து புறப்பட்டு பனிரெண்டாம்…
உன்னுள் இருந்து எனக்குள்

உன்னுள் இருந்து எனக்குள்

    தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   “சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன். திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன் தொடங்கும் முதல் உரையாடலில் முதல் கேள்வியாக…
ரசவாதம்

ரசவாதம்

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத்                     பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை…