மேடம் இன்னிக்கு…

                சிவபிரகாஷ்                                                                இன்றும் இளந்தேவன் காத்து க்கொண்டிருந்தான்.  வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த லட்சுமி பட காலண்டரில் இன்று தேதி 4-7-1986 ஐ கண்டும்   அதற்கு மேல் உள்ள சுவர் கடிகாரம் 10.30 காலை ஐ யும்  இவனுக்கு உணர்த்திக்கொண்டிருக்க.…

பொங்கியது பால்

                             மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                          வள்ளி வள்ளி அழைத்துக் கொண்டே வீடு முழுவதும் தேடினாள் அமிர்தம். கேஸ் வாசனை வருது பாரு என்று சொல்ல வந்தவள் சமையலறை வந்ததும் நின்றாள். பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து…

நங்கூரி

      குரு அரவிந்தன்   அது கொழும்பு துறைமுகம்…   ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது ‘நங்கூரி’ என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும்,…

பார்த்துப் பேசு                 

  மீனாட்சிசுந்தரமூர்த்தி வா தியாகு  நல்லா இருக்கியா பா.நல்லாருக்கேன் அண்ணி,அண்ணன் வெளில போயிருக்காரா?இல்ல பா, குளிச்சிட்டிருக்கார்.அதற்குள் சுந்தரம் வந்துவிட்டார்.வாப்பா சௌக்கியமா ?அம்மா எப்படியிருக்காங்க ?நல்லாதான் இருக்காங்க அண்ணே,சக்கரை மட்டும் அப்பப்ப அதிகமாகும்சரிபா.பார்த்துக்க பத்திரமாய்.இருவருக்குமாக பூரி உருளைக் கிழங்குதடடில் கொண்டு் மேசையில் வைத்தேன்.இப்பதான்…

இது என்ன பார்வை?

                               ஜோதிர்லதா கிரிஜா         (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)          ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை…

வாக்குகடன்

                  ஜனநேசன்     இராமேஸ்வரம் – புவனேஸ்வரம்  விரைவுரயில் பத்துநிமிடம்  தாமதமாக  காரைக்குடி சந்திப்புக்குள்  நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு   நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி  நிற்குமிடத்தில் நில்லாமல்  சற்று முன்னே நகர்ந்து  நின்றது. வண்டி இரண்டேநிமிடம் நிற்குமென்பதால்  மனைவியை அழைத்துக்கொண்டு இருதோளிலும்,கையிலும்…
ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

    தெலுங்கு மூலம்: வாட்ரேவு வீரலட்சுமிதேவி தமிழ் மொழியாக்கம்: பொருநை க.மாரியப்பன் மூல ஆசிரியர் குறிப்பு                     வாட்ரேவு வீரலட்சுமிதேவி, விசாகபட்டினம் மாவட்டம் கிருஷ்ணதேவி பேட்டையில் ஜூலை 19, 1954இல் பிறந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவரமில் வளர்ந்தார். காக்கிநாடா…
நஞ்சு

நஞ்சு

எஸ்.சங்கரநாராயணன் ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய்…
மனசு

மனசு

யூசுப் ராவுத்தர் ரஜித் நீண்ட காம்புடன் ஒற்றை ரோஜாவை யாராவது தந்தால், ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த ரோஜாவை வைத்து சாப்பாட்டு மேசையில் அதன் கடைசி இதழ் உதிரும்வரை  அழகுபார்ப்போம். அதுவே நாலைந்து ரோஜாவாக இருந்து, அதுவும் நம்…