September 9, 2013
பொழுது சாயும் வேளை. கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும். காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது. இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு…
August 18, 2013
கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம். ஏக வெளியைக் காதலித்துக்…
August 12, 2013
இரகசியமாய் இருக்க முடியவில்லை. ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல். திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம். வாசல் கதவு…
July 29, 2013
(1) ஒரு மீன் செத்து மிதக்கும். குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை. (2) ஒன்றும் குறைந்து போவதில்லை. படிகள் இறங்கிச்…
July 8, 2013
அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும். …
June 24, 2013
இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி. இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து…
May 6, 2013
எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு? எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும். சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும் புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு. …
April 29, 2013
கண்களில் கூடக் கபடில்லையே. மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே. என்ன செய்தான் பாலகன்? என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?…
April 15, 2013
பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும். உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும். பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி…
April 15, 2013
’ஒரு தூக்கு’ - ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் பர்மாவில் மழையில் முழுதும்…