January 5, 2015
ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி…
January 5, 2015
ருத்ரா "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" ................... 2013 ஐப் பார்த்து 2014 இப்படி பாடி முடிப்பதற்குள் 2015 வந்து விட்டது 2014 ஐ பார்த்து…
December 29, 2014
ஒற்றை வரியை சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து பஞ்ச் டைலாக்கில் பல சேட்டைகளுடன் திரையை ரொப்பி பெட்டியை ரொப்புவதே சினிமானின் பாணி. ஆனால் நறுக்கென்று சுறுக்கென்று உள்ளம்…
December 22, 2014
======================================================ருத்ரா ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின் தலைப்பிடப்படாத இந்த ஓவியத்தைப்பாருங்கள். என்ன அற்புதம்! என்ன ஆழம்! புரிந்து விட்டது என்றால் அழகு புரியவில்லை என்றால் அதைவிட அழகு. இது…
December 22, 2014
(ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு ஒரு அஞ்சலி) "இதழ்"இயல் என்றால் முத்தமும் காதலும் மட்டும் அல்ல. மூண்ட கனல் உமிழும் மானிட உரிமைக்குரலும் தான்.…
December 8, 2014
"அரிவாள் முனையில் கசியும் மோனம்" Behold her, single in the field, Yon solitary Highland Lass! Reaping and singing by herself;…
December 8, 2014
(நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஓர் அஞ்சலி) ஒரு நூற்றாண்டு பயணம் செய்த களைப்பில் கண் அயர்ந்த பெருந்தகையே! அன்று ஒரு நாள் வீசிய அரசியல்…
December 1, 2014
எஸ்.பொ அவர்கள் வரிகளின் ஸ்பரிசம் எனக்கு ஏதும் இல்லையே. அந்த இலக்கிய ஒளிக்கு நானும் எதோ ஒரு"நெய்ப்பந்தம்" பிடிக்க வேண்டுமே என்று உள்ளே உறுத்தியதால் இதில்…
November 24, 2014
ருத்ரா (இலக்கிய இயக்குனர் ருத்ரய்யா அவர்களைப் பற்றிய நினவு கூர்தல்) திரைப்படக்கல்லூரியில் சினிமா லென்சை கூர்மைப்படுத்திக்கொண்டு உயிர்ச் சிற்பம் செதுக்க வந்தவர். நடிகர்களிடம் இருந்த தேவையற்ற காக்காய்ப்பொன்…
November 24, 2014
ருத்ரா சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய். தூரத்துப்புள்ளியில் ஒரு புள்ளின் துடிப்பு. வானக்கடலில் சிறகுத்துரும்பு. கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது. அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை. நினவு ரத்த சதையை கழற்றிய…