“என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”

This entry is part 13 of 13 in the series 28 ஜனவரி 2018

   ‘பரீக்‌ஷா ஞாநி’ நினைவுகள்: நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன் “என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”                                     முருகபூபதி- அவுஸ்திரேலியா சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு. எப்பொழுதும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறையினர், தொலைக்காட்சிகளைச்சேர்ந்தவர்கள், தொழிற்சங்க, அரசியல் செயற்பாட்டாளர்கள்…. இவ்வாறு யாராவது வந்துபோய்க்கொண்டேயிருப்பார்கள். அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய கிணறு இருக்கிறது. அருகிலே சில மரங்கள், செடிகள். சிறிய முற்றம். அந்த இடத்திற்கு  கேணி […]

வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்.

This entry is part 3 of 13 in the series 28 ஜனவரி 2018

ஜெயஸ்ரீ சாரநாதன் “ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்ட” வைரமுத்து அவர்கள் “மூன்று மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டியது பிழையா?” என்று கேட்டுள்ளார். ஆராய்ச்சியே செய்யத் தெரியாமல் இவர் ஆராய்ந்ததுதான் பிழை. ஆராய்ந்தேன் என்கிறாரே இவர் எதை ஆராய்ந்தார்? ஆண்டாளின் தமிழையா, அல்லது ஆண்டாள் வரலாற்றையா? இரண்டையுமே என்றால், ஆராய்ச்சிக்கான வழி முறையின்படி இவர் ஆராய்ந்தாரா? எது ஆராய்ச்சி? தமிழாராய்ச்சி என்றால் அதற்கு இலக்கணம் வகுத்தாற்போல் ஆராய்ந்தவர் டாக்டர் உ.வே.சா. அவர்களே. அவர் […]

அன்று இவ்வுலகம் அளந்தாய்

This entry is part 4 of 13 in the series 28 ஜனவரி 2018

  அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்து நான்காம் பாசுரமாகும். கடந்த பாசுரத்தில் ஆய்ச்சிகள் ”இங்ஙனே போந்தருளி” என்று வேண்டினார்கள். “இரண்டு படைகளுக்கும் நடுவே கொண்டுபோய் என் தேரை […]

மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 5 of 13 in the series 28 ஜனவரி 2018

  [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப்போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 […]

யானை விற்பவன்

This entry is part 6 of 13 in the series 28 ஜனவரி 2018

                                                   எஸ்.அற்புதராஜ் யானையோ யானையென்று யானை விற்பவனொருவன் தெருவிலே கூவிக்கொண்டுவர அடுக்ககத்தின்  நான்காம் அடுக்கு பால்கனியில் நின்று எட்டிப் பார்க்க கீழே யொருவன் வாசலில் கையிலொரு கோலுடன் தலையிலொரு முண்டாசு முண்டாசின் ஒரு நுனி முன்தோளின் வலதுபுறம் தொங்க பாரதியின் மீசையோடொருவன் யானை […]

பூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.

This entry is part 2 of 13 in the series 28 ஜனவரி 2018

The Colorful Cloud Belts of Jupiter’s Southern Hemisphere Dominate This Stunnung Photo from NASA’s Juno Spacecraft in Orbit around the Gas Giant , Released on January 1, 2018.  Juno captured this Image on December 16, 2017.  It was Processed by Cityzen Scientist, Kevin M. Gill.  Credit : NASA / JPL -CALTECH / SwRI /  MSSS/ […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018

This entry is part 7 of 13 in the series 28 ஜனவரி 2018

அன்புடையீர்,   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு  

மணிக்குயில் இசைக்குதடி.. (சின்ன சின்ன வாட்சப் கவிதைகள்)

This entry is part 8 of 13 in the series 28 ஜனவரி 2018

வித்யாசாகர் 1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ——————————————————- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும் தெருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம் என்னை நீ நினைப்பதில்கூட உனக்கு வலித்துவிட கூடாது! ——————————————————- 3 எனக்குள் ஒரு தவமிருக்கிறது, நீ அழுது கண்ட நாளிலிருந்து துவங்கிய தவமது, ‘இன்னொருமுறை நீ அழுது கண்டால் அங்கே நான் இறக்கும் வரம் கேட்டு’ […]

அவரவர் – அடுத்தவர்

This entry is part 9 of 13 in the series 28 ஜனவரி 2018

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி ‘நிலம் விட்டு நிலம் சென்றாலும் நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு. பின்குறிப்பாய், ‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால் ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’ எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் […]

தொடுவானம் 206. மனமகிழ் மன்றத் தேர்தல்.

This entry is part 10 of 13 in the series 28 ஜனவரி 2018

          தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை அலுவலக தகவல் பலகையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வாரத்தில் நாங்கள் ரகசியமாக ஊழியர்களைச் சந்தித்து நான் தேர்தலில் செயலர் பதவிக்கு போட்டியிடுவதைத் தெரிவித்தோம்.அதை பலர் வரவேற்றனர். மாற்றம் தேவை என்றனர். வாக்களிப்பதாக உறுதியளித்தனர். .இது மனமகிழ் மன்றத்தின் தேர்தல்தானே,. இதில் பெரிய அரசியல் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதில் யார் செயலர் ஆவார் என்பதில் தலைமை மருத்துவர் அவ்வளவு ஆர்வம் கொள்ளத் தேவையில்லை என்பதும் […]