16 ஏப்ரல் 2017
latseriesid seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_201716 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_201716 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_201716 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017 seriesname=16 ஏப்ரல் 2017
latseriesidapril16_2017(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 8. பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு? என்னைக் கிறுக்கன் என்று கூட நினைத்திருப்பீர்கள்தானே! … இல்லை. இல்லவே இல்லை! என் வருங்கால மருமகளுக்கு நான் வைத்த பரீட்சை அது! மிகப் பிரமாதமாக அதில் நீ தேறிவிட்டாய் என் வருங்கால மருமகளே!” என்று கூறிப் புன்னகை […]
“புலவி” என்னும் சொல்லுக்கு ஊடல், வெறுப்பு, பிணக்கு என்று அகராதி பொருள் கூறுகிறது. படித்துச் சுவைப்போர் எப்பொருளை மேற்கொண்டாலும் சரியாகவே உள்ளது. முதலில் பார்த்தப் புலவிப் பத்து என்பதில் தலைவியும் அவள் கருத்து உணர்ந்த தோழியுமே புலந்து கூறினர். ஆனால் இதில் அத்துணை சிறப்பில்லாத காதற்பரத்தையர் புலவியும் விரவி வருதலால் இதனைப் புலவி விராய பத்து எனக்கூறினர். புலவி விராய பத்து—1 குருகுடைத் துண்ட வெள்ளக ட்டியாமை அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும் மலரணி […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [49] விந்தை இல்லையா ? ஆயிரக் கணக்கான பேரில் நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை நமக்குப் பாதை காட்ட ஒருவர் கூட மீண்டிலர்; நாமே பயணம் செய்து தான் காண வேண்டும். [49] Strange, is it not? that of the myriads who Before us pass’d the door of […]
Posted on April 15, 2017 கருந்துளை வடிவு சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை வேண்டி கரும்பிண்டம் படைத்தான் உருவினைக் கண்டான் மனிதன் ! சேமிக்கப் பூதக் கருந்துளை தாமாய், மறைவாய்த் தோன்றும். கதிர் வீசும் கரும்பிண்டம் கண்ணுக்குத் தெரியா. கருவிக்குப் புலப்படும், அதன் கவர்ச்சி விசை குவிந்த ஆடி போல் ஒளிக்கதிரை வளைக்கும் ! கரும்பிண்டம் இல்லையேல் ஒளிமந்தை எதுவும் […]
பின்னூட்டங்கள்