2 ஏப்ரல் 2017
latseriesid seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_20172 ஏப்ரல் 2017
latseriesidapril2_20172 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_20172 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017 seriesname=2 ஏப்ரல் 2017
latseriesidapril2_20172 ஏப்ரல் 2017
latseriesidapril2_2017பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் என். சொக்கன், ரமேஷ் கல்யாண், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர். வாசகர் கலந்துரையாடலும் நடைபெற்றது.
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும் தலையசைத்துப் புன்னகை செய்கிறார். பதிலுக்குப் புன்னகை செய்தபின் இருவரும் பின்கட்டுக்குப் போய் முகம் கழுவித் துடைத்துக்கொண்டு திரும்பி வந்து சாப்பாட்டு மேஜையருகே அவருக்கு எதிரில் உட்காருகிறார்கள். செயற்கையான ஒரு புன்சிரிப்புடன் அவர்களை நோக்கித் தலையசைக்கும் ஜானகி அங்கு வந்து இருவருக்கும் முன்னால் […]
பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் என். சொக்கன், ரமேஷ் கல்யாண், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர். வாசகர் கலந்துரையாடலும் நடைபெற்றது.
நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை நிறம் சேர்க்காமல்வடித்தன மலர்கள்இரைச்சல்களில்லா இயற்கையின் மொழியைகேட்டது மரத்தில்ஏறிய அணில்நீரோடையில் முகம் பார்த்ததுநிலம்காண்அகம் என மலர்ந்திருந்தது பூமிஇயற்கையின் பிழைமனிதன்..
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! சுழன்று சுற்றி வரும் இரண்டு கருந்துளைகள் மோதித் தழுவிக் கொள்ளும் ! எழுந்திடும் ஈர்ப்பலைகள் வலுப்பெற்று மையக் கருந்துளையை வெளித்தள்ளும், காலக்ஸி கருவிலிருந்து ! நூறு மில்லியன் சூப்பர் நோவா வெடிப்பாற்றல் தேவைப்படும் ஒரு கருந்துளை வெளியேற்ற ! இரு பூதக் கருந்துளை மோதி எழும் ஈர்ப்பலைகள் சாதிக்கும் […]
நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி தலைவர்: பேராசிரியர் தி. இராசகோபாலன் இறைவணக்கம் :திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி மலர் வணக்கம் : திருமதி ராதா ஜானகிராமன் கம்பன் அடிப்பொடி அஞ்சலி வரவேற்புரை : திரு கம்பன் அடிசூடி தொடக்கவுரை : பேராசிரியர் ந. விஜயசுந்தரி கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் […]
பின்னூட்டங்கள்