தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

    லதா ராமகிருஷ்ணன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படித்தான் தன்னை பகுத்தறிவு வாதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேய் பிசாசு பூதம் இத்தியாதிகள் இடம்பெறும் மெகா தொடர்களையும் ஒளிபரப்பவேண்டும்.…
யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

   அழகர்சாமி சக்திவேல்   நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா நிரை நிரை கருவிளம் நேர் நிரை கூவிளம்   தமிழ் படித்த அனைவரும், தத்தம் சிறுவயதில், தமிழ் வகுப்புக்களில் சொல்லித் திரிந்த, மேலே சொன்ன சீர் இலக்கணப்…
சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

  அஞ்சலிக்குறிப்பு  “ நல்ல  நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம்   “ எனப்பாடிய  சிறுவர் இலக்கிய கர்த்தா                 துரைசிங்கம் விடைபெற்றார்                                                                                    முருகபூபதி சமகாலம், கொரோனா காலமாகியமையால், அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலமாகவும்  இது மாறிவிட்டது.  கடந்த 2020 ஆம்…
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

    நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. …

வடமொழிக்கு இடம் அளி

          சி. ஜெயபாரதன், கனடா     நாலாயிரம் ஆண்டுகட்கு மேலாய் ஓர் மறை நூலாய், வேர்விட்டு விழுதுகள் தாங்கி  ஆல மரமாய்க் கிளைவிட்டு,   பைந்தமிழ் தவிர, பாரத மொழிகளின்  ஓரரிய  தாய்மொழி யாய், பாலூட்டி மேலும்…

இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.

    Posted on August 27, 2021   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     லக்னோவில் பிரமாஸ் எறிகணை தயாரிப்பு நிறுவகம் 2021 ஆகஸ்டு 24 ஆம் தேதி இந்திய பிரமாஸ் வான்வெளி நிறுவகம், [BrahMos Aerospace] 300…

ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’

                    அழகியசிங்கர்               வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்'.  இது ஒரு சிறுகதையின் தலைப்பு.  இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா?               நிச்சயமாக முடியாது.  எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான்…