30 ஆகஸ்ட் 2020
latseriesid seriesname=30 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_2020 seriesname=30 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_2020 seriesname=30 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_2020 seriesname=30 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_2020 seriesname=30 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_2020 seriesname=30 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_202030 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_202030 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_202030 ஆகஸ்ட் 2020
latseriesidaugust30_2020கோ. மன்றவாணன் கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள் மட்டும்தாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றில்லை. தெய்வங்களுக்கும் அதே நிலைதான். நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளைநோய்க் காலத்தில்கூடக் கோவில்கள் மூடப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை. அரசுச் சம்பளம் வாங்குவோர், ஓய்வூதியம் பெறுவோர் சமாளித்துக் கொள்கிறார்கள். பணச்செழுமை […]
சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் அப்பா, பொறுத்துக்கோங்க, வெளியே போக வேணாம்” “ஏண்டா, டிவியில சொன்னான்ட்டு சொல்றியா, எனக்கெல்லாம் ஒண்ணும் வராதுடா, அவன்க கிடக்குறானுக பைத்தியக்காரப் பசங்க….” “இல்லப்பா இது ரொம்பத் தீவிரமா இருக்கு.. உலகம் பூரா ஆயிரக் கணக்குல செத்துக்கிட்டு இருக்காங்க.. இப்ப நம்நாட்டுக்கும் வந்துருச்சு.. டிவி பாக்குறிங்க தானே…வயசானவங்களுக்குத்தான் ரொம்ப பாதிப்பாம்” அவர் யோசிக்கும் முன்னே அடுப்பங்கரையிலிருந்து […]
ஸிந்துஜா ஸ்ரீராமஜெயம் ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள் கூட ராகவாச்சாரி ஆபீஸ் ஆரம்பிக்கிற எட்டரை மணிக்கு முன்னால் வந்து அவன் பார்த்ததில்லை. ஒரே ஒருநாள் அவர் இரண்டு நிமிஷம் நேரத்துக்கு முன்னால் வந்தார். அன்று ஜப்பான்காரன் சென்னை மீது குண்டு வீசிவிட்டுப் போனான் ! ராகவாச்சாரி எட்டு […]
குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும் ஓடிட கதைபல கூடிட அடுத்த தலைமுறை அடித்தளம் இட்டது வாழும் தளத்துக்கு அடிவாரம் தேடியது தங்கும் இடத்துக்காய் தன்னையே மாற்றிட குந்தமில்லை குழப்பமில்லை அடுத்த தலைமுறைக்கு அடிவாரம் தேடியதில் அநேக குழப்பங்கள் வடிவமைக்க சிரமங்கள் அங்கிருப்பார் அங்கிருப்பார் இங்குவர தத்தளிப்பார் இங்குவர எத்தனிப்பார் ஒத்துவர முத்தாய்ப்பாய் இன்னதென்பார் ஒத்து […]
பின்னூட்டங்கள்