Posted inகவிதைகள்
இருளும் ஒளியும்
இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான். ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது. எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது. செயற்கையாக உண்டாக்கும் ஒளிகள் எல்லாமே ஒருநாள் சலிப்பு தட்டுகின்றன.…