இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான். ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது. எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது. செயற்கையாக உண்டாக்கும்…
நீரற்ற கார்த்திகை மாதத்துக் குளம் போலக் கண்கள் வற்றிக் கிடக்கின்றன. சுரக்கின்ற எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டுவிட்டன. பசுக்கள் கூட ஒரு கட்டத்தில் மரத்துப் போவது போல. அடுத்தடுத்து…
ரோகிணி போகிப்பண்டிகை ____________________ வீடு முழுவதும் சுத்தம் செய்து தேடி எடுத்த கிழிந்து போன போர்வைகளும், நைந்து போன புடவைகளும், பிய்ந்து போன கூடைகளும், அந்த அறையின் மூலையில் அழகாக அடுக்கிக்கொண்டன நாளைய…
பா.சேதுமாதவன் ஓடிக்கொண்டேயிருக்கின்றனஉற்சாக நதிகள்.மோன நிலையில் உறைந்தேயிருக்கின்றன மண் மீது மாமலைகள்.நிலத்தடியில் கால் புதைத்துகதிரவனின் வெம்மையையும்நிலவின் குளுமையையும்உள்வாங்கிக்கொண்டேயிருக்கின்றனஉன்னத மரங்கள்.புவிக்கோளின் வெப்பம் தணிக்க விசிறிக்கொண்டேயிருக்கிறதுகாற்று.பாடிக்கொண்டேயிருக்கின்றனபரவசப்புட்கள்.அகவயமாயும் புறவயமாயும்அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் பரிதாப மானுடன்_ பா.சேதுமாதவன்
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மௌனம் சம்மதமென்று, சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று யார் சொன்னது? மௌனம் ஒரு மந்திர உச்சாடனம். ஒரு மாயக்கோல். ஒரு சங்கேதமொழி. ஒரு சுரங்கவழி. சொப்பனசங்கீதம்…
வசந்த தீபன் அவர்கள் அனைவரும் எங்களைப் போலவே இருந்தார்கள், தனியாக எதுவும் இல்லை இயற்கையாகவே. ஆனால் இரவு இருட்டாக இருந்தது மேலும், அவர்களின் அடையாளங்கள் இருட்டில் கேட்கப்பட்டன அவர்கள்…