தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்

      Posted on August 10, 2015 Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன்,…

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

                                                                             முருகபூபதி       “   நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க    “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம். இலங்கைக்கு  60 சதவீதமான வருவாயை…

சில நேரங்களில் சில சில மனிதர்கள்

  கா.ரபீக் ராஜா   செல்வராஜ் என்னுடைய ஆஸ்தான சிகை அலங்கார நிபுணர் . நல்ல மனிதர். வழுக்கை தலையுடன் ஒருவர் வந்தாலும், "ஸ்டெப் கட்டிங்கா? இல்ல அட்டாக் போட்றவா? சார்!" என்று கேட்பார்.…

சோமநாத் ஆலயம் – குஜராத்

      நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே.  ஆனால் தெய்வ நம்பிக்கையோ  அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான்  ஏன் போகவேண்டும் ?  …

அறிவியல் தொழில்நுட்பம்

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்

      Posted on August 10, 2015 Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன்,…

இலக்கியக்கட்டுரைகள்

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

                                                                             முருகபூபதி       “   நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க    “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம். இலங்கைக்கு  60 சதவீதமான வருவாயை…

கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

    அழகியசிங்கர்               சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன்.           தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.             கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள்…

சோமநாத் ஆலயம் – குஜராத்

      நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே.  ஆனால் தெய்வ நம்பிக்கையோ  அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான்  ஏன் போகவேண்டும் ?  …

குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை

  கவிஞர் பா.தென்றல்       சிறகில் இருந்து பிரிந்த இறகு..   பாரதி பாடினான் அன்று, ‘தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று இன்று சொந்த நிலம் வேண்டி ஓர் இனமே…

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ், 8 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த இதழை வாசகர்கள் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:…

ஆவணப்பட விமர்சனப் போட்டி

  கையால் மலம் அள்ளுகிற அவலத்தைப்பற்றி மிகச்சிறப்பாக ஆவணப்படுத்திய தோழர் திவ்யபாரதி இயக்கிய *கக்கூஸ்* ஆவணப்படம் பற்றிய திறனாய்வுப் போட்டியினை *நாளை விடியும்* இதழின் சார்பில் அறிவிப்பதில் மகிழ்கிறோம் வலையொலியில் (YouTube) பதிவேற்றப்பெற்ற இந்த…

கதைகள்

இறுதிப் படியிலிருந்து கர்ணன்

                                                                          ப.ஜீவகாருண்யன் நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி கோலோச்சுகிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. விடிந்தால்…

இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்

                                                                           ப.ஜீவகாருண்யன் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு அசுவமேத யாகம் முடித்து பாண்டவர்களின் நலனில் எப்போதும் மாறாத அக்கறை கொண்ட கிருஷ்ணனும் அவனது நண்பன் சாத்யகியும் முக்கியமானவர்களாக முன் நிற்க, முதிர்ந்த கிருஷ்ண…

குடிகாரன்

                       வேல்விழிமோகன்    குடித்துவிட்டு உளறுவது என்னுடைய பழக்கம்.. சாதாரண குடி இல்லை.. இரவும் பகலுமாக குடித்துவிட்டு அதே நிலையில் தொடர்ந்து உளறிக்கொண்டிருப்பது.. ஒரே பொண்ணு.. ஒரே பொண்டாட்டி.. பாத்தீங்களா.. பொண்டாட்டின்னா ஒன்னுதானே…

குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)

  கிருஷ்ணர் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்ட ஒருவனின் பெயர். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். கிருஷ்ணனின் பேச்சு, தோற்றம், விளையாட்டு, எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அந்த நந்வனத்தில் எல்லோரும் கோபிகைகளாகி கிருஷ்ணனை…

கடிதம் கிழிந்தது

    ஜோதிர்லதா கிரிஜா (1.7.1971 கல்கியில் வந்தது. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுதியில் உள்ளது.)       காயத்திரி   அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் பெரிய நிலைக் கண்ணாடியின்…

எனக்குப் புரியவில்லை

    ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1977 புன்னகை - யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)        “பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ்…

கவிதைகள்

இருளும் ஒளியும்

  இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான்.   ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது.   எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது.   செயற்கையாக உண்டாக்கும்…

கனத்த பாறை

  நீரற்ற கார்த்திகை மாதத்துக் குளம் போலக் கண்கள் வற்றிக் கிடக்கின்றன.   சுரக்கின்ற எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டுவிட்டன.   பசுக்கள் கூட ஒரு கட்டத்தில் மரத்துப் போவது போல.   அடுத்தடுத்து…

கவிதைகள்

  ரோகிணி போகிப்பண்டிகை ____________________ வீடு முழுவதும் சுத்தம் செய்து தேடி எடுத்த கிழிந்து போன போர்வைகளும்,  நைந்து போன புடவைகளும்,  பிய்ந்து  போன கூடைகளும்,  அந்த அறையின் மூலையில் அழகாக அடுக்கிக்கொண்டன நாளைய…

பரிதாப மானுடன்

  பா.சேதுமாதவன் ஓடிக்கொண்டேயிருக்கின்றனஉற்சாக நதிகள்.மோன நிலையில் உறைந்தேயிருக்கின்றன மண் மீது மாமலைகள்.நிலத்தடியில் கால் புதைத்துகதிரவனின் வெம்மையையும்நிலவின் குளுமையையும்உள்வாங்கிக்கொண்டேயிருக்கின்றனஉன்னத மரங்கள்.புவிக்கோளின் வெப்பம் தணிக்க விசிறிக்கொண்டேயிருக்கிறதுகாற்று.பாடிக்கொண்டேயிருக்கின்றனபரவசப்புட்கள்.அகவயமாயும் புறவயமாயும்அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் பரிதாப மானுடன்_ பா.சேதுமாதவன்

மௌனம் ஒரு காவல் தேவதை

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   மௌனம் சம்மதமென்று, சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று யார் சொன்னது? மௌனம் ஒரு மந்திர உச்சாடனம். ஒரு மாயக்கோல். ஒரு சங்கேதமொழி. ஒரு சுரங்கவழி. சொப்பனசங்கீதம்…

பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை

    வசந்த தீபன்   அவர்கள் அனைவரும் எங்களைப் போலவே இருந்தார்கள்,  தனியாக எதுவும் இல்லை இயற்கையாகவே.    ஆனால் இரவு இருட்டாக இருந்தது மேலும், அவர்களின் அடையாளங்கள் இருட்டில் கேட்கப்பட்டன அவர்கள்…