17 டிசம்பர் 2017
latseriesid seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_201717 டிசம்பர் 2017
latseriesiddecember17_201717 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_201717 டிசம்பர் 2017
latseriesiddecember17_201717 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_201717 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_201717 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017 seriesname=17 டிசம்பர் 2017
latseriesiddecember17_2017ப்ரியா வெங்கட் சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவர் குடியிருந்த இல்லத்தில் பாரதி விழாவை நடத்தி வருகின்றனர். அவ்வாறே இவ்வாண்டும் டிசம்பர் 9,10,11ம் தேதிகளில் மகாகவி பாரதி விழா ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற வகையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக “பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றப் போவதாக முன்னரே அறிவித்திருந்தனர். அப்போதிருந்தே அனைவரும் ஆவலுடன் காத்திருக்கத் […]
சோம. அழகு அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே?’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ! அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்” என்றாயே? நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்ததை அவ்வளவு ரசித்தாயா? நாம் நட்டு வைத்த […]
ப்ரியா வெங்கட் சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவர் குடியிருந்த இல்லத்தில் பாரதி விழாவை நடத்தி வருகின்றனர். அவ்வாறே இவ்வாண்டும் டிசம்பர் 9,10,11ம் தேதிகளில் மகாகவி பாரதி விழா ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற வகையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக “பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றப் போவதாக முன்னரே அறிவித்திருந்தனர். அப்போதிருந்தே அனைவரும் ஆவலுடன் காத்திருக்கத் […]
கோவர்தனா கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே மறைக்காமல் சொல் நடந்தது என்ன? அந்த மறைவுக்குள் அசைவின்றி கிடந்த அந்த இயந்திரத்தின் விசையை அழுத்தியது யார்? வாக்கை விற்று இல்லை இல்லை உன்னை விற்று நீ ஈட்டிய பணமா? பன்னுக்கும் உதவாது மண்ணுக்குள் புதையாது உயிரை உறிஞ்சும் மதமா? அஃறிணையும் பரிகசிக்கும் பெருமையென நீ நினைக்கும் சாதியத்தின் பலமா? பால்குடித்து வளர்ந்த கதை மறந்துவிட்டு பால் பொருத்து மலர்ந்த பேத மொட்டு பரப்பிய மணமா? மேனி முதல் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ https://youtu.be/ldqmfX_Jfqc http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக் காலக் குயவன் கைகள் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் ! பூமி எங்கிலும் கடலடியில் பொங்கிடும் நாதம் ! ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை ! முதன்முறைப் பதிவு ! இயற்கை அன்னை வீணை நாதம் மயக்குது மாந்தரை ! துளையிட்டுக் கேட்க பூமிக்குள் நுழைவது யார் ? […]
வணக்கம். கடந்த 7 ஆண்டுகளாக “கம்பன் விழா” என்னும் விழாவின் வழி – 1. கம்பராமாயண செய்யுள்களை மனனம் செய்து விளக்கத்துடன் ஒப்புவித்தல், 2.கம்பராமாயணக் காட்சிகளை நாடகமாகப் படைத்தல், 3.கம்பராமாயண சொற்பொழிவுகள் 4.கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஓவியமாக வரைதல் என்று பல்வேறு போட்டிகளை 12 வயது முதல் 23 வயது வரையிலான மாணவர்களுக்கும், 5. கம்ப ராமாயணக் கதை மாந்தர்களை அடிப்படையாகக் கொண்ட மாறுவேடப் போட்டிகளை 7 வயது முதல் 11 வயது வரையிலான மாணவர்களுக்கும், […]
பின்னூட்டங்கள்