ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்

This entry is part 11 of 22 in the series 28 டிசம்பர் 2014

  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .     ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்.இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வழங்கப்பட மாட்டாது.இஸ்லாமிய […]

என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

This entry is part 3 of 22 in the series 28 டிசம்பர் 2014

  திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நாளில் அவர் அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்தவாறு மேடை நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த நாளிலேயே எனக்கு இவரது அறிமுகம் கிடைத்தது. கலாகேந்திரா திரு கோவிந்த ராஜன் எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சமயத்தில் அவரைச் சந்திக்க […]

பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam

This entry is part 12 of 22 in the series 28 டிசம்பர் 2014

Dear Editor Adayar Kalai Ilakkiya Sangam has decided  to pay homage to the Late Director KB as பாலச்சந்தர் ஒரு சகாப்தம் at Thamizh Manam a  literary house in Kottur Gardens very near to Durai Murugan’s house on 7th Jan2014.Evening 4.30 P.M.The Veteran Actor Charu hassan, Director Lenin, Director Thamira who directed irattaichchuzhi [KB acted in a role]  Artist Tamizh who […]

தொடுவானம் 48 . புதிய பயணம்

This entry is part 13 of 22 in the series 28 டிசம்பர் 2014

டாக்டர் ஜி. ஜான்சன் மறுநாள் மாலையும் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். நான் என்னுடைய திராவிடக் கொள்கைகள் பற்றி அவரிடம் விவரித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்குப் பிடித்திருந்தது. மதங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவற்றைப் பற்றி படித்து தெரிந்து வைத்திருப்பதில் தவறு இல்லை என்றார்.அதோடு அவ்வாறு தெரிந்து வைத்திருப்பது நம்முடைய அறிவு வளர்ச்சிக்கு நல்லது என்றார். ஒரு கிறிஸ்துவனாக இருந்துகொண்டு பரிசுத்த வேதாகமத்தை ( பைபிள் ) படித்துக்கூட பார்க்காமல் இருப்பது எப்படி என்று […]

ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

This entry is part 14 of 22 in the series 28 டிசம்பர் 2014

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நேசித்தோம் ஒருமுறையே என்று நீ சொல்வ தெப்படி ? தெய்வ நிந்தனை செய்பவனா ? பனி யின்றி உனது பூமி குளிர வில்லையா இப்போது ? ஓ நண்பர் களே ! நீங்கள் ஒருவருக் கொருவர் அப்படித் தீங்கிழைப் பீரா ? உம்மைப் போல் வழிபட்டு உமக்காகக் கண்ணீர் வடித்தும், புன்னகை புரிந்தும் நேசித்தோர் சிலரைத் தெரிந்தால் ஒருமுறையே அவரை […]

ஆனந்த பவன் நாடகம் காட்சி -19

This entry is part 15 of 22 in the series 28 டிசம்பர் 2014

            இடம்: ரயில்வே ஜங்ஷன்   நேரம்: மணி ஆறே முக்கால்.   உறுப்பினர்: ஜமுனா, மோகன், ஆனந்தராவ், ராஜாமணி, சாரங்கன், சுப்பண்ணா, இரண்டு கான்ஸ்டபிள்கள்.   (சூழ்நிலை: ஜமுனா பிளாட்பாரத்தில் இரண்டு பெட்டிகளையும் வைத்துக் கொண்டு நிற்கிறாள். ரயில் புறப்பட மணியடித்து விட்டது. கார்டு விசில் ஓசை கேட்கிறது)   ஜமுனா: (தனக்குள்) எங்கே போனார்… கார்டு விசில் குடுத்துட்டாரே… ஐயோ… ட்ரெயின் புறப்படப் போறதே… கூல்டிரிங் குடிச்சிட்டு, […]

தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்

This entry is part 16 of 22 in the series 28 டிசம்பர் 2014

ரா.பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும்     ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நாம் வாழும் இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தம் தம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பிற உயிரினங்களைச் சார்ந்து தான் வாழுகின்றன. அதேபோல் எழுத்துகளும் பிற எழுத்துகளைச் சார்ந்து வருகின்றன அவ்வாறு சார்ந்து வரும் எழுத்துகளை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது. எழுத்துகளை முதல், சார்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் பிற எழுத்துகள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பவை முதலெழுத்துகள் ஆகும். […]

தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்

This entry is part 17 of 22 in the series 28 டிசம்பர் 2014

  சே.சிவச்சந்திரன் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்லைக் கழகம் தஞ்சாவு+ர். திராவிட மொழியாம் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதேபோல் சமற்கிருத மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான அஷ்டாத்தியாயி கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்நூல்கள் இரண்டின் தோற்றக் காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் அறிஞர்களிடையே நிலவுகின்றன. ஆயினும் இவ்விரு நூல்களின் […]

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்

This entry is part 18 of 22 in the series 28 டிசம்பர் 2014

பேரூர் ஜெயராமன் சுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது. இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் […]

இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..

This entry is part 20 of 22 in the series 28 டிசம்பர் 2014

நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை. இடம்: திருவண்ணாமலை கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு) தொடர்புக்கு: 9840698236   நண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை இயக்குனர் மிஷ்கினுடன் கொண்டாடத் தயாராகுங்கள். மிஷ்கின் சினிமா பற்றியும்,  உலக இலக்கியம் பற்றியும், இசைப் பற்றியும் பேசுவதை எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். இரண்டு நாள் முழுக்க முழுக்க நல்ல சினிமா பற்றியும், உலக இலக்கியம், இசையின் […]