கோயில்களில் கைபேசி

கோயில்களில் கைபேசி

லதா ராமகிருஷ்ணன்   இன்று கோயில்களில் அலைபேசி கொண்டுவரலாகாது என்று இடப்பட்டி ருக்கும் உத்தரவு பலரால் கண்டனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகியிருக் கிறது.   எங்கே குற்றங்கள் நடக்குமோ அங்கேதான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இந்த உத்தரவுக்குத் தன் பாரபட்ச அரசியல்பார்வையில்…
யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

ச. சிவபிரகாஷ்  (கதை களம் 1990 களில்) நகரின் போக்குவரத்தால்  சற்று, நெரிசல்மிகுந்த  பிரதான பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்களுக்கிடேயே, தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாக கட்டிடம், “கோல்டன் காம்ப்ளக்ஸ்”.  இங்கு பாருடன் கூடிய உணவகம், புத்தக கடை, சலூன்…
ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்

ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்

குரு அரவிந்தன்     சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன.…
குழந்தைகளை கொண்டாடுவோம்

குழந்தைகளை கொண்டாடுவோம்

-முனைவர் என்.பத்ரி, கல்வியாளர், மதுராந்தகம்-603 306.      ’இளமையில் வறுமை கொடிது’என்கிறார் ஔவையார்.  ஆனால் சமீப காலங்களில் சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பச்சிளங்குழந்தைகள் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம்…
பிரபஞ்ச மூலம் யாது ?

பிரபஞ்ச மூலம் யாது ?

சி. ஜெயபாரதன், கனடா    அண்ட கோள்களை  முட்டை யிட்டு  அடைகாக்கும் கோழி !  ஆழியில் பானைகள் வடித்து  விண்வெளியில்  அம்மானை ஆடுவாள்  அன்னை !  பூமி சுற்றியது  பூதக் கதிரோனால் !  கடல் அலை உண்டாக்கும் நிலா.  மானிடப்  பிறப்பும்…
ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

வெனிஸ்  கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ தாழ்ச்சி காயப் படுத்திச்சீர்குலைந்த ஆத்மா, அழுவது கேட்டால்அமைதி செய்ய  முயல்வார் !வலித்துயர்  மிகுந்து பாரம்அமுக்கி விட்டால்புலம்புவோம்  அதிகமாய்,அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ]  நற்பெயர்…
நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

அழகியசிங்கர்             சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார்.  அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக 'கசடதபற' பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.               க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய 'வேலி  மீறிய கிளை' என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது…

குக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி – 21 – 28

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மேதையும் பேதையும்   //INKY PINKY PONKY FATHER HAD A DONKEY DONKEY DIED FATHER CRIED INKY PINKY PONKY// ”எத்தனை அனர்த்தக் கவிதை யிது என்ன எழவோ” இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து பழித்தார்…

அகமும் புறமும் கவிதையும்

   ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார். ’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார். ’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார். ’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’…