17 பிப்ரவரி 2013
latseriesid seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_201317 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_201317 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_201317 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_201317 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_201317 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_2013 seriesname=17 பிப்ரவரி 2013
latseriesidfebruary17_201343-வயதான முகம்மது அப்ஜல் குரு(Mohammad Afzal Guru) தூக்கிலிடப்பட்டுள்ளான். 2001-ல் பாராளுமன்றத்தின் மேல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சதிப் பின்ணணியில் முக்கிய பங்கு வகித்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட பின் அப்ஜல் குருவின் தூக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammad Ajmal Amir Kasab) தூக்கிலிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள் இன்னொரு தூக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனைக்கெதிரான வலுவான வாதங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். திண்ணையில் வெளியிடப்பட்ட […]
“நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே? இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா?” என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும் பின்னுமாய் அசைக்கக் கடைந்து கொண்டிருந்தது மத்து. அது சரியாமல் சுவரிலிருந்து நீண்ட ஒரு வெண்கலக் கொக்கியின் முனையில் இருந்த வளையத்துள்ளே சுழன்றது. “அதை ஏன் கேட்கிறாய்? இளவரசிக்கு சித்தார்த்தர் காடுகளில் வைராகியாகத் திரிகிறார் என்று […]
மங்கையைப் பாடுவோருண்டு மழலையைப் பாடுவோருண்டு காதலைப் பாடுவோருண்டு கருணையைப் பாடுவோருண்டு அன்னையைப் பாடுவோருண்டு அரசினைப் பாடுவோருண்டு கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ? கதரினைப் பாடுவாருண்டோ? என வியக்கலாம். கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன். அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை […]
கோசின்ரா வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன் மேற்கு திரிபுராவிலிருக்கும் கமலா சாகரின் மா காளி கோவில் முன்னால் பெரிய சதுர குளம் குளத்தின் இரண்டு பக்கத்தில் இரண்டு ஆள் உயர இரும்பு வேலிகள் போகின்றன வேலிக்கு அந்தப்பக்கம் வயலில் வேலை செய்கிறார்கள் அழைத்து சென்றவன் சொன்னான் அவர்கள் பங்களாதேசத்தவர்கள் வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன் என்னை வேடிக்கை பார்க்கின்றான் நான் அவனை பார்ப்பதைப் போல பார்க்குமளவுக்கு எதுவுமில்லை இருவரிடமும் வேடிக்கை பார்த்தவனின் தாத்தா வாழும் பொது அவன் நிலத்திற்கு பெயர் […]
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா உந்தி நகர்ந்து ஆசியாவுடன் முட்டிப் படிப் […]
முஷர்ரப்( முஷாபி ) இலங்கை அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை ‘வூட்லன்ட’; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்கள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது. தமிழ் நாடு முழுவதும் ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் வரவேற்பை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் வழங்கியிருந்தமைக்கு இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளும், அரசியல் ஊடுறுவல்களுமே காரணம் எனலாம். இதற்காக முஸ்லிம் அமைப்புகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் கமல் ரசிகர்கள் நன்றி சொல்லக் […]
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவுடன் தலை நகர் குவால லும்பூரில் நடைபெறவிருக்கிறது. இவ்விழா வரும் மார்ச் 10ஆம் நாள் காலை 9.30 மணிக்கு கிராண்ட் பசிஃபிக் விடுதியில் நடைபெறும். 2010ஆம் ஆண்டுக்கான […]
பின்னூட்டங்கள்