Posted inகவிதைகள்
ஒற்றையடிப் பாதை
முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து அதிகாரம் சுமக்கும் பெயர்களில் வாய்புக்கள் பரிமாறா உறவினன் ஆயிரம் பாதங்கள் பட்டதால் ஒற்றையடிப் பாதையில் முளைக்காது ஒதுங்கிய…