27 பெப்ருவரி 2022
latseriesid seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_202227 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022 seriesname=27 பெப்ருவரி 2022
latseriesidfebruary27_2022குரு அரவிந்தன் கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா – உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும், தாக்குதல் வாகனங்களும் குவிக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். எந்த நேரமும் ரஸ்யா உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்றதொரு மாயை இதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஊரிலே நடக்கும் வேலிச் சண்டை போல இதுவும் ஒரு எல்லைச் சண்டைதான். இதற்கு முக்கிய […]
ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 30.4.2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பக வெளியீட்டில் இடம் பெற்றது,) அன்னம்மா ஒரு திடீர் உந்துதலில் “அமுதம்” வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை அவள் அதை அனுப்பிய இரண்டே மாதங்களுக்குள் அவ்விதழில் வெளிவந்துவிட்டது. காலஞ்சென்ற அவள் அப்பா இருந்திருப்பின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார் எனும் நினைப்பு அவள் விழிகளைக் கலங்கச் செய்தது. தான் கதை அனுப்பியது பற்றி […]
ஜனநேசன் “ கடல்வனம் “ தேனி.சீருடையான் எழுதிய எட்டாவது சிறுகதைத் தொகுப்பு.முற்போக்கு எழுத்தாளராக முளைவிட்ட சீருடையானை “ கடை “ நாவல் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நவீன தமிழ்ப்பதிப்புலகின் முன்னோடியான கவிஞர். மீரா அறிமுகப்படுத்தினார். கடையிலிருந்து சீருடையானின் எதார்த்தவியல் படைப்பு நான்குநாவல்கள், எட்டுசிறுகதை நூல்களாக விநியோகம் தொடர்ந்து தமிழ்கூறும் நல்லுலகின் வாசகப் பரப்பை ஈர்த்து வருகிறது. முரண் படைப்பூக்கத்துக்கு முக்கியமானது.இன்றைய நடப்பு காலமே முரண்கள் நிறைந்தது என்கிறபோது எதார்த்தவியல் எழுத்தாளர் தேனி. சீருடையான் […]
மெய்த்தோற்றங்கள் பிறவி நடிகர் திலகங்களும் நடிகையர் திலகங்களும் தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள் புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே. அழும்போதும் ஆத்திரப்படும்போதும் அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள் இயல்பாக நடப்பதாய் இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள் இணையப்பக்கங்களில். அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை யெல்லாம் அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள் இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டே யிருக்கிறார்கள். இருக்கையை விட்டு இம்மியும் நகராமல் வைத்தகண் […]
Posted on January 28, 2010 என்ரிக்கோ ஃபெர்மி (1901-1954) ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா. அணுவைப் பிளந்த அசுர விஞ்ஞானிகள் 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ் இன்று (27 ஃபிப்ரவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை – சுவேக்பாலா நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா? – உருத்திரன் இளங்கோ பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி – இந்தியாவின் பெண் சாதனையாளர்கள் பற்றி ஸ்பாரோ ஆவண அமைப்பு வெளியிடும் கையேடுகளில் அடுத்த பாகம் முன்னணிப் பெண் விஞ்ஞானிகள் – பாரதி பட் (ஸ்பாரோ கையேடுகள்) நவகைலாயங்கள் – லதா குப்பா பொன்மான் – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் … தொடரில் 12 ஆம் பாகம்) கிராவின் திரைப்பட ரசனை – அ. ராமசாமி (பாகம்- 9) வலி – லோகமாதேவி (மயக்கமருந்து சிகிச்சையின் வரலாறு பற்றி) குஹாவின் கோல்வால்கர் – 3ம் பகுதி – கொன்ராட் எல்ஸ்ட் (மொழியாக்கம்: கடலூர் வாசு) புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள் – ரவி நடராஜன் (பாகம்-12) நாவல்: மிளகு -அத்தியாயம் பதினாறு – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் – என்னுரை – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு) கதைகள்: தண்ணிப்பாம்பு – இவான் கார்த்திக் காகம் – பிரபு மயிலாடுதுறை நட்சத்திரம் – பத்மகுமாரி அனல் – பாலமுருகன் கீதப்ரியா, லதா, ஜோதி – விஜயலக்ஷ்மி ஆயுதம் – ஸிந்துஜா கவிதைகள்: அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு: கோரா போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில் – கேகி தாருவாலா (மொழியாக்கம்: இரா. இரமணன்) வ அதியமான் கவிதைகள் நிசப்தத்தின் இரகசிய இசை – லாவண்யா சத்யநாதன் நித்தியமானவன் – கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார் படைப்புகளைப் படித்த […]
பின்னூட்டங்கள்