4 பெப்ருவரி 2018
latseriesid seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_20184 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_20184 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018 seriesname=4 பெப்ருவரி 2018
latseriesidfebruary4_2018ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் ‘ஆய்வுக் கட்டுரையை’ மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த ‘ஆராய்ச்சியின்’ அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத் தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து அவர்கள் தமிழை எவ்வாறு ஆண்டார்? தமிழை எந்த அளவு அறிந்திருந்தார் என்பதை அறிய விரும்புபவர்கள் இந்தக் கட்டுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும்.. கதையெழுத அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. பல காலம் தமிழில் தொழில் செய்து வந்தவர். அது தீட்டிய திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் […]
மொழிபெயர்ப்புக் கதை மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன் கடைசியில் மோனிகா விமான நிலையத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் முகம்கூட கழுவவில்லை அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு கைகாளாலேயே பரந்து கிடந்த முடியை ஒதுக்கிக்கொண்டு வேகமாக படியிறங்கினாள். வரும்போதே டிரைவர் ஸ்டான்லியை சத்தமாக கூப்பிட்டுவிட்டு, காரைத்திறந்து பின்சீட்டில் வலது புறமாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள். ரோயித்தோமஸ் ப்ளோரிடாவிலிருந்து அட்லாண்டிக் […]
ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தைந்தாவது பாசுரமாகும். இப்பாசுரம் முழுக்க முழுக்க கிருஷ்ணாவதாரம் பற்றிப் பேசுகிறது. “கடந்த பாசுரத்தில் என்னை மங்களாசாசனம் செய்தீர்கள்; அது சரி, பறைகொள்வான் என்று சொன்னீர்களே! அது என்ன” என்று […]
வித்யாசாகர் 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று, எனக்கும் உறுத்தியது, உன்னிடம் பேசத்தானேம்மா அழைதேனென்று சொல்லியிருக்கலாமே.. ———————————————————— 2, விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்.. கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறோம் பிள்ளைகள் வந்ததும் பெட்டியைப் பிரிக்கிறோம் அம்மா அண்ணி தங்கை […]
நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். அதோடு இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது இவற்றின் முக்கிய செயலாகும்.இந்த சிறுநீரகம் கெட்டுப்போனால் இந்த இரண்டு முக்கிய வேலைகள் தடை படும், அல்லது நின்று விடும் . அப்படி ஆகிவிட்டால் சிறுநீர் உற்பத்தி குறைவதோடு கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மையை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைத்துவிடும். இதனால்தான் நமது […]
பின்னூட்டங்கள்