ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.

This entry is part 2 of 4 in the series 13 ஜனவரி 2019

பி.ஆர்.ஹரன் அன்புள்ள ரஜினிகாந்த் வணக்கம் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு, அந்த ஆண்டவனையும் ஆதரவானவர்களையும் நம்பி, அமைதியான முறையில், அழுத்தமான அறிமுக உரையுடன், அரசியலில் நுழைந்திருக்கிறீர்கள். வரவேற்கிறேன். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!! எனக்குத் தேவை “தொண்டர்கள்” அல்ல; “காவலர்கள்” என்று கூறியதன் மூலம் உங்களை வாழவைத்த தெய்வங்களான உங்கள் ஆதரவாளர்கள் தமிழகத்தைக் காவல் காக்கும் தெய்வங்களாக விளங்க வேண்டும் என்று உணர்த்தியுள்ளீர்கள். உங்களுடைய மந்திரமாக “உண்மை, உழைப்பு, உயர்வு” என்று உச்சரித்துள்ளீர்கள். உண்மையாக உழைத்தால் உயர்வு கிட்டும் என்று […]

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 2

This entry is part 3 of 4 in the series 13 ஜனவரி 2019

இந்தப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் துறையைப் பற்றிய விரிவான விடியோ தொடர் உன்களுக்கு பயனளிக்கும் என்று தோன்றினால். உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இந்த விடியோவில் சொன்னதை சற்று விரிவாக நான் எழுதிய கட்டுரைகளை இன்கே நீங்கள் படிக்கலாம்:

தலைவி இரங்கு பத்து

This entry is part 4 of 4 in the series 13 ஜனவரி 2019

  தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. ==================================================================================== தலைவி இரங்கு பத்து—1 அம்ம வாழி! தோழி! அவிழ்இணர்க் கருங்கால் மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் இன்னாது என்பஅவர் சென்ற ஆறே! [அவிழ்இணர்=முறுக்கவிழ்ந்த பூக்கள் விளங்கும் பூங்கொத்து; கால்=அடிமரம்; மராஅம்=கடம்ப மரம்;  வான்பூ=வெண் பூ; […]

துணைவியின் இறுதிப் பயணம் – 8

This entry is part 1 of 4 in the series 13 ஜனவரி 2019

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை [Miss me, But let me go] ++++++++++++++ [27]  தீ வைப்பு ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – காலவெடி மாய்த்த துணைவிக்கு கானடா வில்  தீவைப்பு ! ஆயுள் முடிந்த கதை. +++++++++++++++ [28]  தனிமை கொடிது கொடிது இளமையில் வறுமை ! அதனினும் கொடிது நடுமையில் ஊழிய வருவாய் இன்மை ! அதனினும் கொடிது முதுமையில் […]