எனக்குள்

எனக்குள்

ஆர் வத்ஸலா சோகங்களை  பகிர்ந்து கொள்ள இனி யாரும் இல்லை தான்  வெற்றிகளை  கை தட்டிக் கொண்டாட என்னோடு இனி யாரும் இல்லை தான்   மரங்களின் குளியலை இலைகளின் ஆட்டத்தை உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும் வேர்களின் மெல்லதிர்வை காற்றின் கவிதையை…