27 ஜனவரி 2013
latseriesid seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_201327 ஜனவரி 2013
latseriesidjanuary27_201327 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_201327 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_201327 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013 seriesname=27 ஜனவரி 2013
latseriesidjanuary27_2013அயீஷா அஸ்கார் (எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற பாக்கிஸ்தான் பத்திரிக்கையில் ஜனவரி 4 2013இல் வெளியான கட்டுரை) பெரும் போரில் பாலியல் பலாத்காரம் எவ்வாறு ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். 1971இல் கிழக்கு பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பிய குரல்களை நசுக்க, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும், பாகிஸ்தானிகள் போரின்போது சிறைப்படுத்தப்பட்ட போர்வீரர்களை பற்றி புலம்புவார்கள். ஆனால், அவர்கள் செய்த கொடூரமான செயல்களை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். […]
ஆனந்தன், பூனா அலுவலகத்தில் நாங்கள் மூவரும் ஒரே அறையை பகிர்கிறோம். நான், ஜெயந்தி மற்றும் எங்கள் உயரதிகாரி. என் உயரதிகரியும் எனக்கும் இடையே இடுப்பளவு மரத்தடுப்பே பிரிக்கும். ஒரு நண்பர்தான். நண்பராகிவிட்டார். இன்று அலுவலகத்தில் நுழைந்ததும், அழைத்தார். ’கருப்ஸ்’ தடுப்பை தாண்டி எட்டி பார்த்தேன். ஒரு புதிய குப்பைகூடையை கையில் வைத்திருந்தார். நேற்று வாங்கினேன். அழகாக இருந்தது. பார்த்தாயா. வார்க்கப்பட்டது. மாசு மருவற்று, செய்ததற்கான இணைவுகள் எதுவுமில்லாமல். கீழே அடிபக்கம் தரையை தொடாமல் உயர வைக்கபட்டுள்ளது. […]
தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : 1968 குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், […]
கவிதை பக்கம் காலியாக சிலகாலம் கவிதையான நிகழ்வுகளும் குறைவான காலம் திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் – பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய் பேச்புக்கில் கண்டுபிடிப்பு – சபை நிறைந்தது பேச்புக் கூட்ட பக்க உரையாடல் பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில், அவளா இவள் ? இவளா அவள் ? ஆறுவித்தியாச துணுக்காக நினைவுகளும்,நிஜங்களும்.. சிரிக்க வைத்தவள்,சீண்டியவள் சிணுங்கியவள்,கலகலத்தவள் – ம்றுபடியும் பார்க்கையில், தீக்குச்சி நெருப்பென சீண்டப்பட்ட நிகழ்வுகளும் மறைந்து போனது காலை முதல் மாலை […]
(கட்டுரை: 94) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்மீனுக்கும் மானிடம் போல் பிறப்பு, இறப்பென்னும் தலை விதி உண்டு ! வாயுத் திரட்சி ஈர்ப்பு சுழற்சியால் கோளாகி உஷ்ணம் மிஞ்சி அணுக்கருப் பிணைப்பில் காலக்ஸி விண்மீனாகி மின்னொளி வீசும் ! எரிவாயு வற்றி கரிவாயு முற்றி முதுமையில் மங்கி மூப்படைந்து நிபுளா வாகும்! வெள்ளைக் குள்ளியாகி அது செம்பூத மாய் மாறி சிதைந்து மடியும் முடிவில் சூப்பர் நோவா வெடிப்பாகி ! […]
சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் கட்டுரையை இங்கு வெளியிட்டேன். அதில், விஸ்வரூபம் படத்திலும் இது போன்ற சர்ச்சைகள் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எதிர் பார்த்ததை போலவே, மிக மிகத் தீவிரமான ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் வியப்புக்கு இடம் தரும் ஒரு நிகழ்வு என்னவென்றால், மத்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு சட்டவிரோதமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்குப் […]
கவிஞர் திரைப்படப்பாடலாசிரியர் நெப்போலியனின் கவிதை , சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவுடன் இயங்கி வரும் தி சப் ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இடம் பெற்றுள்ளது. காதலின் ( நட்பின் சினேகத்தின் ) பிரிவின் வலியின் சுவையைச் சொல்லும் வரிகளைக் கருப்பொருளாய் கொண்ட சிங்கப்பூரின் 12 கவிஞர்களின் கவிதைகள் இந்த வருடத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அதன் ஆங்கில […]
கடல், மயில், யானை, குழந்தை, வானவில் இந்த வரிசையில் பெரும்பாலோருக்குப் பிடித்த ஒன்று ரயில். ரயில் ஓடிவரும்போது பார்த்து ரசிக்காம இருக்க முடியாது. அழகான ராட்சசன் வர்றது போல இருக்கும். அவ்வளவு காதல் எனக்கு ரயில் மீது. அதே அளவு காதல் ரயில்வே ஸ்டேஷன்கள் மீதும். காரைக்குடியிலும் கும்பகோணத்திலும் மிக நீண்ட ரயில்வே ப்ளாட்பாரங்கள் உண்டு. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் ஏதோ பைபாஸ் ரோட்டை கண் கொள்ளும் அளவு பார்க்குற மாதிரிப் பார்க்கலாம். வாகிங் போறவுங்க, […]
பின்னூட்டங்கள்