காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார்.…
வழியில் போகிறவனும் வழிப்போக்கனும் வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் ஒரு சந்திலிருந்து இன்னொன்றுக்கு . குறுகிய வட்டம் செக்கு மாட்டுச் சுழல்…
தீற்றிய தெறிக்கப்பட்ட தோற்றமாய் வண்ணங்கள் மறுமுறை காண புதிய தரிசனத்தில் நவீன ஓவியம் மாங்குயிலின் ஒரே சீழ்கை மனதை வருடும் ஒவ்வொரு நாள் வெவ்வேறாய் கொட்டும் மழை பொருத்தும் இறந்த…
_ ‘ரிஷி’ என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் உப்புமூட்டையாகி முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு சுவாதீனத்தோடு,…
‘ரிஷி’ தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர் காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்க, …
அழகர்சாமி சக்திவேல் சிவப்பு நிறத்தை ஆபாசமாக்கியது அந்த கேளிக்கை விடுதி. நானும் என் அலுவலக முதலாளியும் எங்கள் முக்கிய வாடிக்கையாளர் கம்பெனியின் அதிகாரியை வியாபார விபச்சாரத்துக்காய் அழைத்து வந்திருந்தோம். விடுதியின்…
சேயோன் யாழ்வேந்தன் விடைபெற்ற கடைசிக் கணத்தில் ரயில் நகரும்போது கிடைத்த சொற்ப அவகாசத்தில் ‘திரும்பி வருவேன்’ என்றாய் எப்போதென்று சொல்லவில்லை நான் இங்கு வந்து காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை தனியாகத்தான் வருவாய்…