ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின்  குருவிக்கூடு

      அழகியசிங்கர்               சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.  மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள்  எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன்.            சரி, உண்மையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மாய யதார்த்தக்…

தூமலர் தூவித்தொழு

  நா. வெங்கடேசன் பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா     பூஜை முடிந்தவுடன் "புஷ்பம் எங்கே?" புஷ்பம் போடவேண்டுமென்றாய். மந்திர புஷ்பம் ஓதியாயிற்று. "நான் புஷ்பம் போட வேண்டும்" என்றாய் மந்திர புஷ்பம் ஓதினவுடன். நீர் புஷ்பம் ஓர் உயிர் புஷ்பம்…