6.ஔவையாரும் பேயும்

    முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையாரைப் பற்றி வழங்கும் கதைகளுள் அவர் பேயுடன் பேசியதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. இக்கதை தொடர்பான பாடல் தனிப்பாடலில் காணப்படுகின்றது. கால்நடையாகவே…

தழுவுதல்

    வளவ. துரையன்   தழுவுதல் என்பது அந்தத் தருணத்திற்கு மட்டுமன்று   தவமாக நினைத்து அதை எப்பொழுதும் நான் மட்டும் சுகித்திருப்பது   அது வந்துவிட்டுப் பின் தணலை ஊதிப் பெரிதாக்குவது   அடுத்தது எப்போதென்று அகத்தை அலைக்கழித்து…

எவர்சில்வர்

    வளவ. துரையன்   காலையிலே வந்திருந்து ஊரெல்லாம் சுற்றி வந்து   கடைகோடி ஆலமரத்தில் கடைபோடுவார் ஈயம் பூசுபவர்   பழைய புதிய பாத்திரங்களின் படையெடுப்பு நடக்க புதுப்பிக்கும் ராஜ்யம் பூபாளம் பாடும்   உறங்கிக் குறட்டைவிடும் மாமாவின்…
நடந்தாய் வாழி, காவேரி – 3

நடந்தாய் வாழி, காவேரி – 3

    அழகியசிங்கர்           இங்கே காவேரியைப் பற்றி ஒரு வரைப்படம் தருகிறார்கள்.  குடகுப் பிரதேசத்தில் பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவேரி,         சித்தபூர் வரையில் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.  பின்னர் வடக்கே திரும்பி குஷால் நகர் என்னும் பிரேஸர் பேட்டைக்கு அருகில் மைசூர்.பிரதேசத்தைத் தொட்ட வண்ணம்…

துணை

    ஜோதிர்லதா கிரிஜா (1975, ஆகஸ்ட் மாத “ரஞ்சனி” இல் வந்தது. “தொடுவானம்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் தொகுப்பில் உள்ள சிறுகதை.)       சோமையாவுக்குத் திடீரென்று திருமணத்தில் நாட்டம் விழுந்து விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னந்தனியாக…

பிழிவு

                  ஜனநேசன்    “என்னம்மா, பள்ளிக்கூடத்திலிருந்து  வந்ததிலிருந்து   இப்படி சோர்ந்து  படுத்திருக்கே  “ என்றபடி  கணவர்  வெப்பமானியை மனைவியியின் நெற்றி முன் காட்டினார். தொன்னூற்றெட்டு  டிகிரியைக் காட்டியது. கணவருக்கு  நிம்மதி.…

உள்ளம் படர்ந்த நெறி- யில் கோவை எழிலன்

எஸ்ஸார்சி   இலக்கிய விஷயங்களை ரசனையோடு சொல்வது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. கோவை எழிலனுக்கு அது இயல்பாக வருகிறது.சொல்லவேண்டிய இலக்கிய த்தகவல்களை கேட்டார் பிணிக்கும் தகையவாய் சொல்லுதல் இங்கே சாத்தியமாகிறது. . ஒரு மென்பொருள் பொறியாளர் மரபுக்கவிதையில் காலூன்றி நிற்பதுவும் இலக்கியப்பொக்கிஷங்களை ஆய்ந்து…