Posted inஇலக்கியக்கட்டுரைகள்
6.ஔவையாரும் பேயும்
முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையாரைப் பற்றி வழங்கும் கதைகளுள் அவர் பேயுடன் பேசியதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. இக்கதை தொடர்பான பாடல் தனிப்பாடலில் காணப்படுகின்றது. கால்நடையாகவே…