Posted inகவிதைகள்
முனி
யாருமற்ற பெருவெளியில் சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம் காலதேவனின் சாட்சியாக. வரும்போகும் தலைமுறைக்கு குலதெய்வம் குடியிருந்த ஊர்க்கதைகள் ஏராளம். சாராயம்,சுருட்டு பொங்க சட்டி, பொரியும் தான் முனிக்கு முடிகொடுத்து ஊர் திரும்பும் ஆசாமிகள். மரத்தசுத்தி…