12 ஜூன் 2011
latseriesid seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_2011 seriesname=12 ஜூன் 2011
latseriesidjune12_201112 ஜூன் 2011
latseriesidjune12_2011எம் எஃஃப் ஹுசைன் தன் 95-ஆம் வயதில் மரணமுற்ற போது மீண்டும் அவர் குறித்து எழுந்த விவாதங்களில் அவர் கலைச் சிறப்புப் பற்றி கொஞ்சமாகவும், இந்துக் கடவுளர்களை அவர் நிர்வாணமாக வரைந்திருந்ததால் எழுந்த எதிர்ப்பு அலை பற்றி அதிகமாகவும் இருந்தது. இந்தியாவிற்கு வெளியே இருந்த ஒரு இந்தியக் கலைஞனின் மரணம் இது. ஆனால் ஹுசைனின் மனம் முழுக்க இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும். அவர் கிட்டத் தட்ட அறுபதாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்ததாய்த் தெரிகிறது. ஆனால் அடிப்படையில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஆயுத உற்பத்திச் சாலைகள் தொழிலாளருக்கு வேலை, ஊதியம், நல்வாழ்வும் அளித்து, மனித இனத்தின் ஆத்மாக்களை நசுக்கினும் ஆக்கப் பணியே புரிகின்றன.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வாழ்வுக் காலம் முழுவதும் வரையற்ற இன்பப் பூரிப்பு எப்படி இருக்கும் ? உயிரோடுள்ள எந்த மனிதனாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது ! பூமியில் ஓர் நரகமாய் இருக்கும் அந்த வாழ்வு !” […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன. மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும், வாழ்க்கையினை முன்னேற்றும் ஏணிகளாகவும் இப்பழமொழிகள் திகழ்கின்றன. முயற்சி இன்று அனைவரும் கூறும் முதல் அறிவுரை முயற்சியே. இம்முயற்சி இன்றேல் உலக இயக்கம் இல்லை எனலாம். மேலும் இன்றைய எந்திர உலகில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அருகி வருகின்றதை நாம் பலவிடங்களிலும் […]
ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை வெவ்வேறு கோணங்களுக்கு உள்ளாக்கியபோதும் தட்டுப்பட்டபடியே இருந்தன அவை. இடப்பக்கக் கடைவழியே குதித்துச் சென்றவைகளை பட்டைக் கண்ணாடிகள் பலவாய்ப் பிரதிபலித்தன. பர்சின் கனம் குறைந்து பைகளின்கனம் அதிகமானபோது அவன் உரசிச்செல்லும் சில பூனைகளையும் வெறுக்கத்துவங்கி இருந்தான்.. […]
(மே மாதம் 31, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை. சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன. ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” நிக்கோலை லாவெராவ் […]
तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) சிறப்பு விதிகளில் ஒன்றான सह (saha) அதாவது ‘உடன்’ என்ற வார்த்தையைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். ’ सह ’ इति पदं यत्र प्रयुज्यते तत्र तृतीयाविभक्तिः भवति। (saha iti padaṁ yatra prayujyate tatra tṛtīyāvibhaktiḥ bhavati |) ’உடன்’ என்ற சொல்லுடன் இணைக்கப்படும் சொல் எப்போதும் மூன்றாம் வேற்றுமையில் அமையும். (முக்கியக்குறிப்பு : सः (saḥ) , सह (saha) இவ்விரண்டின் உச்சரிப்பும் ஒரே போலத்தான் […]
பதிவு – சு.குணேஸ்வரன் 1. சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) […]
பின்னூட்டங்கள்