PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில் அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில் இலக்கியப் பெருமான்களுக்கிடையே இணையவழிகளில் _ இன்னும் ஆர்ட்டிக்…
நஞ்சு

நஞ்சு

எஸ்.சங்கரநாராயணன் ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய்…

தெளிந்தது

ருத்ரா நம் கனவுகள் பூதங்களைப்போல் குமிழிகளை ஊதுகின்றன. எங்கிருந்தாவது  ஒரு முள் வந்து குத்திவிடுமோ என்ற பயம் அந்த குமிழிகளைவிட' பெரிய குமிழிகளாய் உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு ரோஜா வானம் விம்ம விம்ம  பெரிதாய் அருகில் வந்தபோது மகிழ்ச்சி…

மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 

கல்லிடை  சொற்கீரன். மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற  வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்  வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து  வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு  நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு   மீள்வழி நோக்கி னப்பரவை …
திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

எத்தனையெத்தனை அவலங்கள் அலைச்சல்கள் அஞ்ஞாதவாசங்கள் மதிப்பழிப்புகள் மரணங்கள் மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல் கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து நடந்துவந்த திரௌபதி ஆங்கே யொரு கருங்கல்லில் சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த கோட்டோவியத்தில் தன் கைகள் அண்ணாந்து அபயம் தேடி உயர்ந்திருக்க…
பூ

பூ

மனிதன் பூமிக்கு வருமுன் பூமியில் பூத்தது முதல் பூ அழகும் மணமும் அதிசயமானது   அன்று பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன பூவைக் கண்டதில் சிறகு பெற்றன பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன பிறகுதான் வந்தான் மனிதன்   இன்று கற்காலம் கணினிக்காலமானது…

சற்று யோசி

குணா துயரம் என்பது எண்ண ஓட்டம் அது உன்னை செயலிழக்க கூடாது   மகிழ்ச்சி என்பது தற்காலிக குதூகலிப்பு அது உன்னை செயலற கூடாது   சந்தோஷம் கூடி இருக்க கொண்டாட்டம் அதுவே குரூரங்களின் கூடாரமாக கூடாது   சலனங்கள் நினைப்புகளின்…

வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

தேனி.சீருடையான்.   நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/   எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                       வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர்                           இந்த்ர நீலகிரி மறிவதொத்து                    இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ                           எரிசினந்திருகி இந்திரனே.                        651   [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின்…
மனசு

மனசு

யூசுப் ராவுத்தர் ரஜித் நீண்ட காம்புடன் ஒற்றை ரோஜாவை யாராவது தந்தால், ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த ரோஜாவை வைத்து சாப்பாட்டு மேசையில் அதன் கடைசி இதழ் உதிரும்வரை  அழகுபார்ப்போம். அதுவே நாலைந்து ரோஜாவாக இருந்து, அதுவும் நம்…