ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது

க. அசோகன் வேகமாய் வந்தும் பயனில்லாமல் போய்விட்டது. ஏதோ இன்று மாலை ஐந்தரை மணி மாதிரியே இல்லை. சூரியன் உச்சியில் நின்று கொண்டு இறங்கமாட்டேன் என்று சொல்வது போல இருந்தது. உறுதியாகத் தெரிந்தது இன்று மாலை பஸ் போய்விட்டது. அதுசரி அது…

விமரிசனம்: இரு குறிப்புகள்

  ஸிந்துஜா  சமீபத்தில் படித்த ஒரு புத்தகம்: "கு.ப.ரா.கதைகள்". அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே "ஆய்வுப்பதிப்பு" என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள்  படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே ஊடாடும் உணர்வுகளின் மீதான நுண்ணிய அவதானிப்பு,…

வெகுண்ட உள்ளங்கள் – 4

                                           கடல்புத்திரன் நாலு அடுத்த நாட்காலை, கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “கூட்டத்திற்கு உங்களை உடனடியாக வரட்டாம்” என்று அன்டனுக்கும்  நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான். “கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                         வாய்எழப் புகைந்து கீழ்வயிற்றெரிந்து மண்டுசெந்             தீஎழுக் கொளுந்திஅன்ன குஞ்சி வெஞ்சிரத்தவே.              [121] [மண்டுசெந்தீ=மிகுதியான பசி நெருப்பு; கொளுந்தி=எரிவது;குஞ்சி=தலைமுடி’] பேய்களின் அடிவயிற்றில் பசித்தீ பற்றி எரிகிறது. அது வாய்வழியே வெளியேறுவது போலத் தோன்றுகிறது. அப்பேய்கள் சிவந்த செம்பட்டை…

தொற்று தந்த மாற்று வழிக் கல்வி

  கண்ணம்மா   மனித குல வரலாறு பல நூறாயிரம் ஆண்டுகளை தன்னகத்தே கொண்டது. இதில் மனிதன் என்பதும் அவன் கொண்ட செயல் என மார்தட்டிக் கொள்வதும் மிக மிக குறுகியது. நூற்றாண்டு நிகழ்வுகள் என மனித இனம் நினைகூறுவது, அறிவியல்…
கம்போங் புக்கிட் கூடா

கம்போங் புக்கிட் கூடா

                                           வே.ம.அருச்சுணன் -மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும்,  ‘அப்பாடா...!’ பெருமூச்சு விடுகிறேன்.  இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்  விடுமுறை.  இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு…

ஒரு நாளைய படகு

மஞ்சுளா ஒரு சூரியனையும்  ஒரு சந்திரனையும்  வைத்துக்கொண்டிருக்கும்  ஒரு நாளின் படகில்  எந்த தேசம் கடந்து  போவேன்?  ஒரு பகலையும்  ஒரு இரவையும்  கடந்து கொண்டே  பட படக்கும்  நாட்காட்டியை  கிழித்துப் போடுவதை  தவிர           …

கவிதைகள்

1.பாழ்  இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து  தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று  கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு  என்ற திடத்துடன். இந்தக் கதவுகளுக்குப் பின்னால்  விரிந்து கிடக்கின்றன   …

பைபிள் அழுகிறது

சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும் கொலை நடந்து வருவது நாமறிந்ததே ! கறுப்பு இனம் விடுதலை பெற்றாலும், தற்போது கறுப்பும்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும். அழகாகவே இருந்தாள். அவளுடைய அடுத்த இலக்கு வெள்ளித்திரையாக இருக்கலாம். அதில்…